கதையாசிரியர்: பூ.சுப்ரமணியன்

27 கதைகள் கிடைத்துள்ளன.

All in the Game
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 5,569

  பிள்ளையார்கோவில் தெருவில், அதுதான் பெரிய பங்களா. எதிரே ஓலை வேய்ந்த சின்னச்சின்ன மண்சுவர் வீடுகள். பங்களாவின் முன்புறமாக நீண்ட...

ஊனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 6,409

  கணபதி மெஸ் காலை ஆறு மணிக்கு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாதுங்கா பகுதியில்...

காவல் தெய்வம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 10,072

  பிள்ளையார்குளம் கிராமத்தில் மிகப்பெரிய விநாயகர் கோவில். அதிவீர விநாயகர் என்ற பெயரில் ஆறடி உயரத்தில் வீற்றியிருக்கிறார். கோவிலின் பின்புறத்தில்...

குடிக்குறை துடைத்த நாச்சியார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2021
பார்வையிட்டோர்: 23,389

  பல்லவ மன்னன் நந்திவர்மன் சிவனடியார் போன்று வேடமிட்டுக் கொண்டான். அவனுடைய தலைமை அமைச்சர் இறையூர் உடையான் சிவனடியாரின் சீடன்...

உயர்ந்த உள்ளம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 5,877

  திருவல்லிக்கேணியில் உள்ள பிள்ளையார் கோவில் திருப்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள்...

இணைகோடுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 20,981

  விநாயகா நகைக்கடையில் சத்தியமூர்த்தி நுழையும்போது “வாங்க சார் வாங்க ! ஒங்களைப் பார்த்த பிறகுதான், எனக்கு ஒண்ணாந்தேதியே ஞாபகத்துக்கு...

மருதாணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 13,469

  காளியம்மாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து அவசர அவசரமாகக் குளித்து விட்டு, ஒட்டுப் போட்ட பாவாடை தாவணியை எடுத்து...

விழுதுகளைத் தாங்கும் வேர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 19,580

  அருணாசலம் விநாயகர் படத்தினை வணங்கிவிட்டு அருகில் உள்ள விபூதியை தன் நெற்றி நிறைய பூசிக்கொண்டு, மனைவி சிவசக்தியிடம் “சக்தி!...

பெண் புத்தி முன் புத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 16,505

  பள்ளிக்கரணை ஆயில்மில் பேருந்து நிறுத்தத்தில் தி.நகர் பேருந்து வந்து நின்றது. அந்தப் பேருந்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தாலும்,...

உள்ளத்தில் விழுந்த சவுக்கடி !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 9,133

  “ ஏ…வெள்ளையம்மா! ஒன்னோட புருஷன் ஆலமரத்து பிள்ளையார் கோவில் பக்கத்திலே நெனைவு இல்லாமல் குடித்துப்போட்டு விழுந்து கிடக்கான். நீ...