கதையாசிரியர்: பானுரவி

15 கதைகள் கிடைத்துள்ளன.

அஞ்சும் மூணும் எட்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2025
பார்வையிட்டோர்: 8,323

 (2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜன்னலைத் திறந்தபோது, சற்றுத் தொலைவில் மூர்த்தியும்...

நானும் ஜன்னலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2025
பார்வையிட்டோர்: 8,393

 பள்ளிக்கூடங்களும், பாடங்களும், புத்தகங்களும் வாழ்வைக் கற்றுத்தந்ததைவிட, இயற்கை மூலம் நாம் அதிகமாக அறிந்து கொள்கிறோம் என்பதில. எந்தவொரு மாற்றுக் கருத்தும்...

மரம் வைத்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 17,057

 வழக்கம் போல் இன்றும் விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. சளக்சளக்கென்று அம்மா வாசல் தெளிப்பதும், தொலைவிலிருந்து வரும்...

மாசிப் பிறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2021
பார்வையிட்டோர்: 16,222

 ‘டான்ஸுப் பாப்பா… டான்ஸுப் பாப்பா கோபங்கொள்ளாதே. உங்கம்மா வரவே நேரஞ்செல்லும்! சண்டை போடாதே’ – தெரு முனையில் இப்படியொரு பாட்டுச்...

வானதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 6,770

 “வாடாமலர்” பத்திரிகையை மேற்கொண்டு நடத்த முடியவில்லை; முன்போல் என்னால் இயங்க முடியாததும் ஒரு காரணம்… உன்னால் இங்கு உடனே வர...

கடவுள் செய்த குற்றம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 11,623

 காரை நிறுத்திவிட்டு மின்தூக்கிக்குச் செல்லும்போது தான் கவனித்தேன். எங்களது மேயர் ரோடு ஆரம்பத்திலிருந்து, சிங்கப்பூர் அரசாங்கத்தின் மனித வள அமைச்சின்...

கதம்பமும் மல்லிகையும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 9,679

 அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே...

வெற்றி நிச்சயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 9,281

 சாரதா கல்விச்சாலை களை கட்டியிருந்தது. பேராசிரியர் நமச்சிவாயத்தின் முப்பத்தியேழு ஆண்டு சேவை பூர்த்தியடைந்து அவருக்குப் பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு...

ஜிங்கிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 14,605

 “நாற்பது வயதில் நாய்க்குணம் நாம்தான் அறிந்து நடக்கணும்”…………பாடிக் கொண்டே வந்த பரமுவைப் பார்வையாலேயே தகித்தாள் சீத்தா. இன்னும் பத்து நாட்களில்...

எங்கிருந்தோ வந்தாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 18,349

 சுந்தரும் மீனாவும் சாங்கி ஏர் போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு, பத்து நாட்களுக்குப் பிறகு...