கதையாசிரியர்: பவானி சச்சிதானந்தன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2025
பார்வையிட்டோர்: 2,076

  என்னயிது எந்த நேரமும் செய்தி செய்தியெனக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டுமிருக்குறீங்க! கொஞ்சம் மாற்றித்தான் பாருங்களேன். மற்றைய சேனல்களில்...

ஊர்ப் பற்று!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2025
பார்வையிட்டோர்: 3,094

  காலைச் சூரியன் ரொம்பப் பிரகாசமாக ஒளிர்ந்து சூட்டைப் பரப்பிக் கொண்டிருந்தது. காலை எட்டு மணிக்கும் மார்கழி மாதக் குளிர்...

பதவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 7,503

  கையடக்க தொலைபேசி ரொம்ப நேரமாகவே அடித்துக் கொண்டேயிருக்கின்றது. இருந்தும் காலைப் பொழுதே அவனுக்கு ரொம்ப மனம் அழுத்தம் நிறைந்து...

பாவப்பட்ட விஜிதா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2025
பார்வையிட்டோர்: 5,894

  குயில்கள் கூவிட காகங்கள் கரைந்திட இனிமையான இசைகளோடு கிழக்கு வானில் சூரியன் அழகாய் உதித்து, இருள் நீக்கி ஒளிபரப்பிட...

எல்லாம் வரமே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 4,954

  ராதிகா ரொம்ப ரொம்ப சந்தோசமாய் நிறைய விருப்பத்தோடு கணவர் ராமுவுக்கும், தனக்கும், பிள்ளைக்கும் ஒரே நிறத்தில் அமையும் படி...

ஆசீர்வதிக்கப் பட்ட வாழ்க்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2025
பார்வையிட்டோர்: 7,658

  அகிலா தன் கடமைகளை முடித்துக் கொண்டு மாலையில் தான் வீடு திரும்ப ஆயத்தமானாள். நீலநிறத்தில் சிகப்பு நிற போடர்...

பக்குவப் பட்ட மனிதர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2025
பார்வையிட்டோர்: 3,183

  மாலை மயங்கும் வேளை, முருகேசாரின் நினைவுகள் கடந்த காலத்தை எண்ணி அசைப்போட்டுக் கொண்டிருந்தன. முருகேசார் ஊர் பாடசாலையில் தலைமை...

யாகப் பூசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 5,229

  கோபி கோமதிக் குடும்பத்தில் சிலக் காலமாகவே தினம் தினம் ஏதோவொரு வடிவத்தில் வாழ்க்கைத், தொழில் , பிள்ளைகளின் கல்வி...

யதார்த்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 2,771

  நண்பன் குமாரை நீண்ட நாட்களுக்குப் பின் மயூரன் சந்தித்தான். தன் குழந்தைகளின் நிலைப்பற்றி கதைக் கதையாய்க் கூறினான். அதைக்...

சந்தேகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 5,124

  அழகானதோர் மங்கைக்கு மூன்று முடிச்சும் பொட்டுமிட்டு இன்றோடு ஐந்தாவது நாள் சந்தோசமாகப் பிறந்து விட்டது. அன்று திங்கட் கிழமை...