கதையாசிரியர்: ஜெயசீதா

13 கதைகள் கிடைத்துள்ளன.

பரிகாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 9,715

  ரகு அந்த இடத்திற்கு வரும்பொழுது ஏற்கெனவே கூட்டம் சேர்ந்திருந்திருந்தது. இப்பொழுதெல்லாம் எந்த சாமியார் வந்தாலும் அந்த இடத்துக்கு புற்றீசல்...

தர்மக்கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 10,540

  செந்திலுக்கு இன்று சம்பளநாள். மகிழ்ச்சியாக இருந்தான். இரவுச் சாப்பாdட்டை வெளியிலேயே முடித்துவிட்டு இப்பொழுதுதான் அவன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தான்....

ஸிஸ்டம் ஃபெயிலியர்!!!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 25,041

  பாகம் – 1 எமலோகம். சித்ரகுப்தன் தலையைக் குனிந்துகொண்டு மிகவும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். எமதர்மன் அதைப் பார்த்துவிட்டு,...

தகுதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 13,102

  “என்னங்க சாப்பிடத் தட்டு வச்சாச்சு. சாப்பிட வரீங்களா?”-மனைவி ஜெயந்தியின் குரல் கேட்டு சங்கரன் வியந்தார். பசிக்குது. சீக்கிரம் சாப்பாடு...

108
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 11,537

  “பார்த்து ஓட்டுங்க, பழனிசார், நீங்க போற வேகத்தைப் பார்த்தா, நாம ரெண்டு பேரும் இன்னொரு ஆம்புலன்ஸில் போகவேண்டியிருக்கும் போலிருக்கே!”...

ஜெயுச்சுட்டேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 10,738

  மீனாட்சிக்குத் தலைகால் புரியவில்லை. நல்ல வேளை! அவளுக்கு நடனம் தெரியாது. தெரிந்திருந்தால் ஒரு ஆனந்த நடனமே ஆடியிருப்பாள். என்ன...

ஆண்டவனில்லா உலகம் எது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 10,451

  கணேசனுக்கு இன்று காலையிலிருந்தே எல்லாம் அவசரகதி. aஅலுவலக வேலையாக காலை ஒன்பது மணிக்கு திருச்சி செல்லும் பேருந்து. பயணச்சீட்டும்...

ஃபிஃப்டி, நாட் அவுட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 10,576

  “நீயும் வாயேன் யமுனா.” “நீங்க இரண்டு பேரும் போயிட்டுவாங்க. இன்னிக்கு ஒரு நாளாவது உங்க இரண்டு பேர் தொந்தரவு...

அப்பாவின் கறுப்புக்கோட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 10,569

  “குட்டி, அதைக் கலைக்காதேடா, என்னங்க, இங்க கொஞ்சம் வரீங்களா? உங்க பொண்ணை கொஞ்சம் தூக்கிட்டுப் போங்க, என்னை பீரோவில்...

செல்ஃபோன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 10,590

  “என்னங்க, எழுந்திருங்க.” என்று ரகுநாதனின் தோளைத்தொட்டு உளுக்கி எழுப்பினாள் நிர்மலா, அவர் மனைவி. என்னவென்று கேட்டுக்கொண்டு எழுந்தவரிடம் “ஏங்க...