கதையாசிரியர்: கே.ஜே.அசோக்குமார்

21 கதைகள் கிடைத்துள்ளன.

வருகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 2,219

  புலியை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் கிலி எப்படிப்பட்டதாக‌ இருக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான் சசி. அதுவும் புலியை ஒரு அறையில்...

அந்நியன் என ஒருவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 2,147

  எதிர்ச்சாரியில் சைக்கிளை வைத்துவிட்டு திரும்பும்போது மழைபெய்து ஓய்ந்திருந்த அந்த மாலை வெய்யிலின் மினுமினுப்பில் நாகேஸ்வரன் கோயிலின் கோபுரம் பொன்னிறமாக...

அத்திமரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2023
பார்வையிட்டோர்: 2,814

  அத்திமரத்தின் வேர்கள் மிக வலுவானவை. மரத்திலிருந்து பல அடிகள் தூரம்வரைகூட அதன் வேர்கள் பரவியிருக்கும் என்பதை சம்பத் சின்ன...

வெளவால்கள் உலவும் வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 3,635

  ஆட்டோவில் வந்து இறங்கியபோது வீடு திறந்திருந்தது. லேசாக கொஞ்சம் திறந்திருக்கும் கதவின் அசைவின்மையும் அதன் அழுத்தமும் அது ரொம்ப...

அவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 2,831

  அவனைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை எனப் பொதுப்படையாகச் சொல்லிவிடலாம். ஆனால் அவனைப் பற்றிச் சொல்ல அதிகமும் இருக்கவே செய்கிறது...

பின்தொடரும் காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 3,155

  முருகானந்தத்தின் அப்பா நமச்சிவாயம் மாமாவின் கண்களில் இதற்குமுன் பதற்றத்தைப் பார்த்ததாக நினைவில்லை. முதன்முதலாக அப்போதுதான் பார்த்தேன், அவரின் பதற்றம்...

அப்ரஞ்ஜி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 3,426

  இன்றைய தினம் ஏதோ ஒரு வகையில் முக்கியவிதமாக அமையப்போகிறது என்ற எண்ணம் காலையில் எழுந்ததுமே ஏற்பட்டுவிட்டது. ராஜேஸ்வரியின் மகளின்...

இரண்டாம் படி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 4,221

  சித்தி இந்த ரூபத்தில் வந்து உதவுவார் என்று அவன் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. பஸ்ஸில் அமர்ந்தபடி நாலு பக்கமும்...

சாமத்தில் முனகும் கதவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 2,789

  உறங்கம் தெளிந்தும் தெளியாத மந்த காலை நேரத்தில் தோன்றும் அக்கனவு, ஒரு கலவியின் உச்சம்போல, எப்போதும் இருக்கும் ஒரு...

முகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 7,786

  சமீபகாலமாகதான் முகங்களை கூர்ந்து கவனித்துவருகிறேன் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.. அதற்கு முன்பு எப்படியிருந்தேன் சரியாக நினைவில்லை. ஆனாலும்...