கதையாசிரியர்: ஷஹான் நூர்

11 கதைகள் கிடைத்துள்ளன.

மங்கிடும் யாவும் மரித்துவிடுவதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 10,199

 என்னப்பா அப்துல்லா இன்னைக்கு செய்தித்தாள பார்த்தயா? படிச்சயா? அதுக்குத்தானே இந்தப் பக்கம் ஒதுங்கறது ஆனந்த். சரி சரி நீ ஒரு...

ஊருக்கு உதவிக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 10,968

 ஏப்பா ஏய், யாருப்பா அது விசிலடிக்கறது, செத்த சும்மானு இருக்க மாட்டீங்களாய்யா? அட இங்க வா ரக்கும்பா. ஏன்? என்னவாம்?...

ராசிக்கின் ரசனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 10,680

 நாட்டு ஓடுகள் பொருத்தி, சற்று குழியும், மடிப்புமாக புறச் சுவர்கள் கொண்டு, தெற்கு நோக்கி ஒரு வாயிலும், கிழக்கு நோக்கி...

இப்படியும் இருக்கலாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 10,547

 உலர்ந்த காலை வேளை. ஒரு பெருநகரத்தின் சாலையோரப் பூங்கா, நீண்ட நடைபாதை கொண்டதாக இருந்தது. எந்திர மனிதர்கள் தங்களின் இயந்திர...

கோட்டை வீடும், கொடியிழந்த பாபுவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 12,836

 ஏனப்பா பக்கீர் சந்தூக்கு போயிருச்சா? ஜாஹிர் அது அப்பவே எடுத்துட்டு போயிட்டாங்கம்பா! ஓஹ், சரி குழி வெட்றதெல்லாம் சரியா, ஒழுங்கா...

தன்மானத்தின் பலிகடா – சாரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 10,624

 செம்மேகங்கள் சூழ்ந்த மாலைப்பொழுதில், கோவை நகரின் பிரதானச் பூங்கா ஒன்றில், மனிதர்கள் யாரும் இல்லாது வனம் போன்று சூழ்ந்திருக்கும் புங்கை...

வாழ்விழந்தும் விருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 9,479

 மேடும், பள்ளமுமாக, வளைந்து நெளிந்து சரிவாய் காட்சியளிக்கும், தேயிலை தோட்டத்தை ஒட்டியதாகக் காணப்படும், கோத்தகிரியில் உள்ள பல்கீஸ் பாத்திமாவுடைய பங்களா...

குற்றத்தின் பின்னனி யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 20,064

 நல்லாதார் பட்டி எனும் ஊரின் புளியமரத்தடியில், தினாவும்-தீபிகாவும், நீண்ட நேர விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தனர். நீ சந்தேகப் பட்றடா……நான் அவ்ளோதான்...

ஓர் எழுத்தாளனின் மறுபிறவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 13,238

 வெயில் சுட்டெரிக்கும் ஒரு கிராமத்திலிருந்து, அழகிய ரம்மியமான மலைப் பிரேதஷமான மலைகளின் இராணி ஊத்தமண்ட் நகரில், எண்ணிலடங்கா கற்பனைகளோடும், வேற்று...

அவன் காயமுற்றான், அவள் கல்யாணமுற்றாள் – காதலாலே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2013
பார்வையிட்டோர்: 15,845

 திருப்பூர் அருகே ஒரு அடிப்படை தன்னிறைவு பெற்ற, இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் சிற்றூர், “அலங்கியம்”. மசூதியும், கன்னிமேரி தேவாலயமும்,...