கதையாசிரியர்: மா.பிரபாகரன்

26 கதைகள் கிடைத்துள்ளன.

சோகம் நீங்கிய – குயில்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2024
பார்வையிட்டோர்: 4,804

 ஓர் ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்துவந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் இளைப்பாறியபோது, குயிலைப் பார்த்தார்கள். “தன் முட்டையைக்கூட...

பாராட்டுவதே பண்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2024
பார்வையிட்டோர்: 4,771

 ஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார். அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த பறவைகள், விலங்குகள் அனைத்திடமும் நட்பாக இருந்தார். அவ்வப்போது அவற்றைச்...

எங்கே இருக்கு அன்பு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2024
பார்வையிட்டோர்: 4,837

 வழக்கமாகப் பள்ளிக்கூடம் விட்டவுடன் மான்குட்டி ராணி, வீட்டை நோக்கித் துள்ளலாக ஓடும். ஆனால், இன்றைக்கு அது அவ்வாறு போகவில்லை. நீதிபோதனை...

ஒரு பூவும் கருவண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2024
பார்வையிட்டோர்: 4,930

 (2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு காட்டில் செடி ஒன்று இருந்தது....

நதியாவின் காலணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 2,888

 அது சிறுமியர்க்கான குதிஉயர் காலணி; அதிக உயரமில்லாத நடுத்தர குதி; கூரல்லாத சற்றே மழுங்கலான குதிநுனி; கால்களின் அழுத்தத்தைத் தாங்கிக்...

அரச கட்டளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 38,732

 சொர்ணபுரி என்ற ஒரு தேசம். அதை தர்மராஜன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். முப்பதுஆண்டுகளுக்கும் மேலான அவரதுநல்லாட்சியில் சொர்ணபுரி தேசம்...

அம்மாவின் பிறந்தநாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 15,365

 கோயிலுக்குச் சென்று ஓர் அர்ச்சனை. வீட்டில் ரவாகேஸரி அல்லது பால்பாயாசம். பிறந்தநாள் ஓடிவிடும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படியில்லை. அக்கம்பக்கத்தில் கொண்டாடுவதைப்...

கார்த்திகாவின் தவறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 41,794

 கார்த்திகாவிடம் ஓரு பேனா இருந்தது. விலைகூடுதலான மசிப்பேனா@ கீழ்புறமைக்கூடு மேல்மூடி என்று பேனாவின் அனைத்து பாகங்களும் வெள்ளியால் ஆனது. அவளுடைய...

ஒரு இளவரசியின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 22,365

 நகரத்துஅங்காடியில் சில வீட்டுச்சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. ஒருநாள் இதற்காக நகரத்தைநோக்கி நடைபயணமாகச் சென்றுகொண்டிருந்தான் ராமன். அப்படிச் சென்றுகொண்டிருந்தவனை ஆள்அரவமற்ற இடத்தில் பூதம்ஒன்று...

தீவினை-நல்வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 17,793

 ஒரு காட்டில் நிறைய பறவைகள்மிருகங்கள் வசித்து வந்தன. அது அங்கே கோடைகாலம். அதனால் அந்தப் பறவைகளும்மிருகங்களும் குடிப்பதற்குப் போதியதண்ணீர் வசதிஇன்றி...