கதையாசிரியர்: பூவை எஸ்.ஆறுமுகம்

22 கதைகள் கிடைத்துள்ளன.

வாழப் பிறந்தவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 7,480

 நடுச்சாமம். இரவு ஊர்ந்து கொண்டிருந்தது. ஒளி உமிழ்ந்து பரப்பி நின்ற மேஜை விளக்கின் பாதத்தில் விரிந்து கிடந்த வைத்திய சஞ்சிகை...

பிள்ளைக் கனியமுதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 6,646

 ‘பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே! அள்ளி யணைத்திடவே – என்முன்னே ஆடிவருந் தேனே!’ ரேடியோவினின்றும் எழுந்து காற்றில்...

குழந்தை உள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 6,711

 செல்லம்மாவுக்கு உடம்பு மட்டும் குணமாயிருந்தா, மற்றப் பிள்ளைங்க மாதிரி எவ்வளவு குதூகலமா ஆடிப்பாடி விளையாடும்!” பக்கத்தில் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக்...

கால்படி அரிசி ஆத்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 6,742

 “ஆமாங்க, செட்டியாரே! இந்த ஆலமரத்தடிக்கிழவன் சொன்னா சொன்னதுதான்!” “என்னங்காணும், இப்படி ஒரேயடியாய் விலையை ஒசத்திச் சொல்றீரே?” “கட்டினாப் பாருங்க; இல்லாட்டி...

தெய்வம் நேரில் வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 8,322

 அந்தத் தேதித் தாள் அப்புறம் கிழிக்கப்படவே இல்லை!… அப்படியென்றால், காலம் மாறவில்லையென்று பொருளா? ஊஹும்! காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது....

உலகம் பொல்லாதது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 6,412

 அறந்தாங்கி ஸ்டேஷனில் ரயில் நின்றது தான் தாமதம்; ரயிலினின்றும் ஜனங்கள் கும்பல் கும்பலாக இறங்க ஆரம்பித்தனர்; அவர்களில் குமாரசாமியும் ஒருவன்....

கடல் முத்தே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 6,522

 “காளி ஆத்தா பேரிலே ஆணையிட்டுச் சொல்லுறேன். அக்கரைச் சீமையிலேருந்து திரும்பியாந்ததும் உன்னைக் கட்டாயம் கண்ணாலம் கட்டிக்கிறேன், பவளக்கொடி?” தூணுடன் தூணாகப்...

பிட்டுக்கு மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 37,173

 ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு நவராத்திரி வந்து விட்டதென்றால், கூத்தும் கொண்டாட்டமுமே! நவராத்திரியின் போது, அந்த ஒன்பது நாட்களிலும் நாளைக்கோர்...

மறுபடியும் மகாத்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 5,278

 அந்திக் கன்னி மஞ்சள் பூசிப் பொட்டிட்டுப் புன்னகை செய்து கொண்டிருக்கின்றாள் !. விடிந்தால், மகாத்மா காந்தி பிறந்த நாள்! ‘காந்தி...

பவளக் கொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 6,008

 ஊர் வெற்றிலை பாக்கு வைத்தாகி விட்டது. விடிந்தால் கல்யாணம். ரங்கூன் தேவர் என்று அழைக்கப்பட்ட சின்னத்தம்பித் தேவரின் ஒரே மகனான...