கதையாசிரியர்: படுதலம் சுகுமாரன்

16 கதைகள் கிடைத்துள்ளன.

பீனிக்ஸ் பறவைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,379

 “”காலையிலேயே பிரச்னை… மோட்டார் தண்ணீர் எடுக்கலைங்க.” “”சுவிட்ச் சரியாக போட்டியா?” “”புதுசா போடறாப்ல கேட்கறீங்க. வேணும்ன்னா நீங்கதான் போட்டு பார்க்கறது.”...

முள்செடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,362

 அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான், கருணாகரன். “”அப்பா…” தயங்கி, தயங்கி அருகில் வந்தான் பாபு. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே, “”ம்…” என...

பொய்யும் மெய்யும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,348

 மகாபலிபுரத்தை கால் கடுக்க சுற்றிப் பார்த்துவிட்டு, எட்டு மணிக்கு சென்னைக்குப் போகும் பஸ்சை பிடிக்க போய்க் கொண்டிருந்த போது, மீண்டும்...

வீடெல்லாம் வீடு அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,093

 பிற்பகல், 3:00 மணி இருக்கும். நாராயணனும், மணியும், திருத்தணி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தனர். அறுபது வயது கடந்த நாராயணன்...

கழிவு நீரில் ஒளிரும் நிலவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 11,193

 இன்டர்காமில் ஆபரேட்டர் தொடர்பு கொண்டார். “”யெஸ்…” “”சாதனைச் சிற்பிகள் பத்திரிகை ஆசிரியர் சங்கரலிங்கம் லைன்ல இருக்கார் சார்.” சங்கரலிங்கம் பெயரைக்...

மாத்தி யோசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,938

 அந்த முன் மாலை நேரத்தில், ஏரிக்கரையில் மிதமான வெளிச்சமும், தென்றலாக காற்றும் வீசியது. வானத்தில் மேகங்கள் வெள்ளி ஓடைகளாய் காட்சி...