கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்

77 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மை பார்த்திருந்தாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 8,459

 ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில்...

கடி தடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 7,584

 காந்திபுரத்தில், 95-ம் எண் பேருந்துக்கு காத்து நின்றுகொண்டிருந்தான் கஸ்தூரி. பசித்திருந்தான் எனினும், உப்பிலிப்பாளையம் போய்த்தான் சாப்பிட வேண்டும். மத்தியானம் இரண்டே...

கான் சாகிப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2021
பார்வையிட்டோர்: 9,198

 கான் எனத் துணைப்பெயர் கொண்ட சில மேதைகள் நினை வில் நின்றனர். எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்...

வல் விருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 8,375

 கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம்....

அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 16,422

 வேறு போம் வழி என்ன? கடல்போல் விரிந்தும் பரந்தும் கிடந்த, கருங்கல் வரிகள் பரவிய, இரு குடும்பங்களும் சொருமிப்பாய் வாழ்ந்த...

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 21,543

 நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும்....

சிறியன செய்கிலாதார்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 13,314

 பேராசிரியர் த மு பூரணலிங்கனார் கனவை பேராசை என்று துணிய முடியாது. ஒருகையில் நின்று யோசிக்கையில் இந்த டாக்டர் பட்டம்...

கிழிசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 23,534

 காப்பிக் கடையில் சரியான கூட்டம். ஆள் இருக்க இடமில்லை. நீள வாட்டத்தில் போட்டிருந்த பெஞ்சுகளில் நெருக்கிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்....

பெருந்தவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 26,779

 மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக்...

ஆத்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,086

 ஆவணங்களில் அவர் பெயர் பீதாம்பர் பாண்டுரங்க்நாத்ரே. இதில் பீதாம்பர் அவர் பெயர், பாண்டுரங்க் என்பது தகப் பனார். நாத்ரே என்பது...