கதையாசிரியர்: நவஜோதி ஜோகரட்னம்

17 கதைகள் கிடைத்துள்ளன.

இயற்கை இரக்கமற்றது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 27,900

 என் கன்னத்தில் காற்றுப் பட்டது. அது உன் மூச்சுக் காற்று என்று நினைத்தேன். கனவில்; உன்னைக் கண்டதும் நீயே இங்கே...

கோடி இன்பம் வைத்தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 28,714

 லண்டன்.. பனிப்புகார் படர்ந்த மாலை வேளை. சூரியனை மழைத்துளிகள் விழுங்கிக்கொண்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தின் ஒரு நிமிடம் கூடப் பிசகாமல் தாதியின்...

காசு வந்ததும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 35,161

 நாம் பிறக்கும்போதும் எதனையும் கொண்டு வரவில்லை. இறக்கும்போதும் நாம் எதையும் எடுத்துச்செல்லப் போவதுமில்லை. மனக்கோலத்தின் சிக்கல்களை எழுத்தில் வடிக்கத் தொடங்கியதுமே...

திக்குத் தெரியாத காட்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 25,780

 எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள்....

சாதலும் புதுவதன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 28,466

 அந்த விடியற்பொழுதில் ஒலித்த தொலைபேசியின் அறிவிப்பில் வசந்தி விழித்துக்கொண்டதும், அந்தத் தொலைபேசி சுமந்து வந்த செய்தி அதிர்ச்சியானதாகவும் ஆனால், அதே...

அவனும் அவளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 20,719

 எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வரவில்லை. அப்படி எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை. வர்ணிப்புகளும்...

பூப்பும் பறிப்பும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2014
பார்வையிட்டோர்: 18,181

 துரும்பு ஒன்று காற்றிலே பறக்கும்போது அது ஏன் பறக்குது என்பது ஞானிக்குத் தெரியுமாம். அவர்கள் சகுனங்களை அறிவார்களாம். பிறர் வார்த்தைகளிலிருந்து...