கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்

10 கதைகள் கிடைத்துள்ளன.

வாடை மாறிய வேளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 2,717

 புத்தகரம் — நகரத்தின் கரையோரத்தில் ஒட்டிக் கிடந்த கயிறு. நகரம், “இதைக் கையில் பிடித்தால் என்ன லாபம் கிடைத்துவிடும்?” என்று...

தவணை மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 4,273

 கண்களைத் திறந்தேன் என்று சொல்லக்கூடாது. அவை என்னிடம் ஆலோசனை யெல்லாம் இல்லாமல் தாமே விழித்துக்கொண்டன. சூரியன்கூட “இன்னும் ஒரு பத்து...

ஒரு நிமிஷம் பேசலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 6,676

 மழை பெய்கிறது. வெளியில் சில்லென்ற நீர்துளிகள்; உள்ளே குளிர்சாதனத்தின் செயற்கைக் காற்று — நகர வாழ்க்கையின் இரட்டைச் சுகம். அந்த...

புன்னகையின் இடைவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 4,947

 அந்த முற்றத்துக்கு மேல் புழுதிசுமந்து பதுங்கியிருந்த அந்தப் பழைய கூரை – ஒருகாலத்தில் நிழலளித்த பாதுகாப்பின் அடையாளம்… இப்போது, ஒரு...

நிலவாய் அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 8,198

 பொன் போல் ஜொலிக்கும் பழுப்பு நிற சுருள் கேசம், கறுந்திராட்சை போன்ற பளிங்கு விழிகள், அளவாய் புன்னகைக்கும் இளஞ்சிவப்பு உதடுகள்,...

வாயாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 5,667

 வஞ்சனையில்லாத பெரிய உடம்பு அய்யாவுக்கு. மனசும் அப்படித்தேன். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட மீசைய முறுக்கிக்கிட்டு மவராசா கணக்கா அய்யா...

முதல்நாள் பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 6,511

 அந்தக் குளிர்கால இரவின் சுகமான​ தூக்கம் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அது கனவில் வரும்...

கறுப்பு மையும், விராலு மீனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 4,948

 புரண்டு புரண்டு படுத்தும் வெகுநேரமாக உறக்கம் வரவில்லை. பேனின் ரெகுலேட்டரை பார்த்தேன். ஐந்தில் தான் இருந்தது. அதற்கு மேலும் வேகத்தைக்...

கறுப்புமையும், விராலுமீனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 7,342

 புரண்டு புரண்டு படுத்தும் வெகுநேரமாக உறக்கம் வரவில்லை. பேனின் ரெகுலேட்டரை பார்த்தேன். ஐந்தில் தான் இருந்தது. அதற்கு மேலும் வேகத்தைக்...

பிஞ்ச செருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 10,965

 வழக்கமாக காலையில் நான் கண் விழிக்கும் பொழுது, பறவைகள் மற்றும் அணில்களின் இனிய குரல் ஓசையைக் கேட்டோ, “கீர! கீர!”...