கதையாசிரியர்: கோ.ஒளிவண்ணன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கே என் செவ்வந்தி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 4,344

 வண்கம் சார். என் பேரு கலியமூர்த்தி. மெட்ராஸ்லயே பெரீய கல்யாண மண்டபத்தில செக்கிரிட்டியா வேல செய்யறன் சார். இங்க ஆறு...

மூணு பவுன் சங்கிலி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 21,113

 அவ்வளவாக பரபரப்பில்லாத நண்பகல் நேரம். இராயப்பேட்டை காவல் நிலையத்திற்குள் ஆய்வாளர் எழிலரசன் நுழையும் போது அவர்களைக் கவனித்தார். அந்தப் பெண்மணி...

பிரெஞ்ச் கிஸ்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 12,851

 மாலை 3 மணி வாக்கில் பாரிஸ் சார்ல்ஸ் டி கால் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் இறங்கியது. ரம்யாவும் கிருஷ்ணமூர்த்தியும் விமானத்திலிருந்து...

துரத்தும் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 21,383

 டெர்மினல் 5 சிகாகோ ஒஹேர்‌ விமான நிலையம். உயர் வகுப்பு பயணிகளுக்கான லவுன்ஜில் அமர்ந்து கையிலிருந்த கிண்டிலில் எந்தப் புத்தகத்தைப்...

மீண்டு(ம்) வருவேன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 7,551

 கீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்று படுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட 7000 சதுர அடியில் விஸ்தாரமாக...

மனம் குளிருதடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 17,798

 யாழினியின் அலைபேசி பைக்குள் அதிர்ந்தது. அதிர்வலைகள் வெளியேறி மேசையையும் கொஞ்சம் அதிரச் செய்தது. கிளையன்ட் மீட்டிங்கில் இருந்தாள். எடுக்காமல் எதிரிலிருந்தவரிடம்...

விக்ரம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 8,664

 நிலா தன் கைபேசியை வெறித்துப் பார்த்தாள். அழுகை அழுகையாக வந்தது. மீண்டும் அதனை எடுத்தாள். கால் அழைப்புகளில் அவன் பெயரைப்...

தழலினிலே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 16,471

 காலையிலிருந்தே களைக் கட்டியது மண்டபம். நழுவி விடுமோ என்ற அச்சத்தில் பட்டு வேட்டியை பிடித்து கொண்டு ஆண்களும், தழைய தழைய...

அபர்ணா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 8,768

 அதிகாலை நான்கு மணி. அழைப்பு மணி அலறியது. இரவில் தூங்குவதற்கு எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் சற்று ஆழ்ந்து தூங்கும் நேரம்...

தொடர்பு எல்லைக்கு அப்பால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 15,196

 அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்ததிலிருந்து தாரிணிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று மாலை ஆறரை மணி வாக்கில் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு...