கதையாசிரியர்: கவிஜி

52 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனந்தி இல்லாத வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2021
பார்வையிட்டோர்: 5,133

 “இப்ப ஆனந்திய வித்தே தான் ஆகணுமா….?” கலங்கிய குரலில்… ஒரே கேள்வியைத்தான் தான் வேறு வேறு வடிவத்தில் காலையிலிருந்து கேட்டுக்...

தேவதைகள் காத்திருப்பார்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 7,355

 20 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊரில் யாரோவாக நிற்பது என்ன மாதிரி மனநிலை என்று தெரியவில்லை. எனக்கு முதலில் போக...

நிகந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 16,084

 காரணம் எல்லாம் தெரியவில்லை என்பதெல்லாம் தற்கொலைக்கான காரணத்தில் சேராது. நான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து நிறைய இடங்களை யோசித்து...

வேம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 29,856

 “எங்க அப்பாவுக்கு ஒரு பையன் வேணும்னு ஆசையா இருந்துச்சா…. வேணி அம்மு துர்கான்னு வரிசையா பொட்டையா போச்சா அப்பரம் நான்...

இரும்புப் பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 14,407

 நன்றாக யோசித்து எடுத்து முடிவல்ல. நன்றாக யோசிக்க முடியாத மனநிலை ஒன்றில் உள்ள சுகத்தின்பால்…வந்த தடுமாற்றத்தின் விளைவு தான்… இந்த...

மின்மினி தேசத்து சொந்தக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 13,229

 சாம்பல் பூத்த தீவைப் போல தான் இருந்தது அந்த ஊர். பனி விலக்கிக் கொண்டுதான் நகர வேண்டும் போல…. ஆதியின்...

ரோசாப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 13,467

 அவரவர் இடத்தில் அவரவர் அக்கறையின்றி அமர்ந்து…….. அப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த நாள். பிச்சையெடுப்பதை போல உயிருக்கு நடுக்கம் தரக் கூடியவை...

தூதுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 28,455

 கதை கிடைக்காத போது இப்படி நெடுஞ்சாலை பயணம் அமையும். நானும் தம்பி ராஜ்-ம் ஷைலோவில் ஓர் அற்புதமான பயணத்தில் இணைந்திருந்தோம்....

மஞ்சள் இரவுகளும் நீண்ட தொடுவானங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 141,412

 மஞ்சள் இரவு தேங்கிக் கிடந்தது. மஞ்சள் உரசும் மர்மத்தில் ஊரே தூங்கிக் கிடந்தது. நள்ளிரவு 2 மணிக்கு மேல் சாலையில்...

யானை ஆகிடத்தான் இந்த கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 10,140

 சேப்டர் 3 ஆவென திறந்து கிடந்தது அந்த அரசினர் உயர் நிலை பள்ளி. நான் தயங்கி தயங்கி உள்ளே சென்றேன்....