கதையாசிரியர்: கணேசகுமாரன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

கிருபாகரனின் டைரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 19,552

  இன்று ஓர் ஆச்சர்யம் நடந்தது. ஆபீஸில் இருந்து திரும்பி வரும்போது, பார்க் ஸ்டேஷனை ரயில் நெருங்குவதை உணர்ந்து எழுந்தபோதுதான்...

குலசாமியைக் கொன்றவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 16,233

  திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை ‘கு’ கொஞ்சம்...

அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 17,756

  என் தந்தை மேல் பிரியமானவருக்கு… என் தாய்க்கு மகனாக நான் எழுதிக்கொள்வது… இப்போது உனக்கு, மன்னிக்கவும் உங்களுக்கு 55...

காயத்ரி என்கிற திலோத்தமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 25,310

  ”சுப்ரமணி… ஆர்த்தோ வார்டுல டாக்டர் சத்யாகிட்ட மூணு கால்சியம் வயல் கொடுத்துட்டு வாங்க. அப்பிடியே ஸ்டாஃப் காயத்ரிகிட்ட டி.என்.எஸ்....

பைத்திய ருசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 14,540

  பைத்தியங்களைக் கழுவிக் கழுவி பைத்தியமான நதி. அடிப்பருத்து அகல இலைகளைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் அப்பெரிய மரத்தின் நீள...

சந்திரன்,பானுமதி மற்றும் வில்சன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 11,750

  சந்திரன்- சிறையினில் யாருடனும் ஒட்டாமலே இருந்தான் சந்திரன். அவன் நினைவில் பத்திலக்க எண் ஒன்றினைத் தவிர வேறு எதுவுமே...

கொம்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 15,611

  குருதி சிதறும் களத்தில் அலறும் களிறுகள் யானையின் கண் அசைந்தது.இரு கைகளாலும் இறுகப் பிடித்திருந்த வாள் உயர்ந்து காற்றினை...