கதையாசிரியர்: எஸ்.மைக்கேல் ஜீவநேசன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு சொல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2025
பார்வையிட்டோர்: 15,097

  அது ஒரு அனாதை குழந்தைகளின் ஆசிரமம். காலையிலேயே பெரியவர் தன் பேரனை அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தார். அனாதை...

யாசகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2025
பார்வையிட்டோர்: 2,561

  ‘மதுர…குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டுப்படி ..’-பாடல் பேருந்து நிலையத்தையே கலங்கடித்துக் கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக...

பைரவநேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2024
பார்வையிட்டோர்: 3,259

  வெளிவாசலின் வெளிச்சம் உள் அறைவரை விழும். இடது புறத்தில் இருக்கும் ஓய்வு அறையில் சுந்தர்லால் படுத்துக் கிடந்தார்.ஐந்தரை மணிக்கெல்லாம்...

இரண்டாவது தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 3,113

  தீபாவளி! விரல் விட்டு எண்ணிவிடும் நாட்களே உள்ளன. பத்து நாட்களுக்கு முன்பே பண்டிகை கால ஊக்கத் தொகை பெற்றுவிட்டான்....

வன்புணர்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 13,510

  காலையில் வேகமாக கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் நிஷா. அவள் அக்கா பிள்ளை பெற்றுக் கொள்வதற்காக பிறந்தகத்திற்கு வந்திருந்தாள். “நிஷா,...

விழித்தெழு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 2,714

  விடிந்ததும் அந்த பிரபலமான மருத்துவமனைக்கு சென்று ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்....

போதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 2,806

  ஒரு வெகுஜன இதழ் நடத்தும் சிறுகதை இலக்கியப் போட்டியில் கலந்து கொள்ள கதைக்கான கரு தேடிக் கொண்டிருந்தேன். ஒரு...

மலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 2,222

  அம்மனை வழிபட அம்மா அழைத்தாள். செவ்வாய் தோறும் ஒன்பது வாரங்கள் விளக்கேற்றினால் அம்மன் அருள் பாலிப்பாள். கல்லூரி முடிந்து...

ஊரு ரெண்டு பட்டால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 2,222

  “தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக!” “வேலை கொடு வேலை கொடு! நிர்வாகமே வேலை கொடு!” “போராடுவோம் போராடுவோம், இறுதிவரை போராடுவோம்!”...

இருப்பிடங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 2,756

  பெண்களுக்கு மட்டும் இரண்டுவீடு-இரண்டு முகம். முன்பாதியும், பின்பாதியும் களங்கமின்றி அன்பால் நிறைவு செய்ய வேண்டும். புகுந்தவீட்டுக்  காரியங்களை பூர்ணமாக...