சதாசிவம்



சதாசிவம் பேருந்தைவிட்டு இறங்கியபோது இன்னமும் விடிந்திருக்கவில்லை. அவனுக்குப் பயணத்தின் களைப்பை மீறிய ஒரு பதற்றம் பேருந்தைவிட்டு இறங்கியவுடன் வந்துவிட்டது. நேற்று...
சதாசிவம் பேருந்தைவிட்டு இறங்கியபோது இன்னமும் விடிந்திருக்கவில்லை. அவனுக்குப் பயணத்தின் களைப்பை மீறிய ஒரு பதற்றம் பேருந்தைவிட்டு இறங்கியவுடன் வந்துவிட்டது. நேற்று...
அம்மாவின் காதல் கடிதங்கள் படிக்கக் கிடைத்தபோது தேனுகாவைப்போலவே அம்மாவும் துர்பாக்கியம்அடைந்தவளாக வீட்டில் இருந்தாள். பல வருடங்களுக்கு முன்பே கடிதங் களைத்...
பாலாமணி அக்காவை நினைத்துக்கொண்டு தாயம் விளையாடியபோது, அவளே வாசலில் வந்து நின்றது ஆச்சர்யமாக இருந்தது. அக்கா ளின் பிள்ளைகளும் வந்திருந்தனர்....
குட்டிக் கதை மன்னன் அங்கமுத்துவை நேரில் சந்தித்தபோது ஆச்சர்யமாக இருந்தது. நிச்சயமாக 60 வயதுக்கு மேல்தான் அங்கமுத்து என்பவர் இருப்பார்...
அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த பாதையில் மைனா அமர்ந்திருப்பதைக் கண்டனர். மாலைநேரத்தில் வீடு திரும்பும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் பனைமரத்திற்குப்...
சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை. தேனி நகராட்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவவண்டியில் எடுத்துப்போய் எரித்துவிட்டார்கள். அன்று வியாழக்கிழமை. தேனியில்...
அரசு மருத்துவமனையின் வெளி வராண்டாவில் நுழைந்தபோது எனக்குப் பதற்றம் குறையத் தொடங்கியிருந்தது. ஜன நெரிசலைக் கடந்துபோவது மனதிற்கு உவப்பானதாக இல்லையென்றாலும்...
நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேனா நீ என்னை வரவழைத்திருக்கிறாயா? இப்போதும்கூட இக்கேள்வியின் புதிர் அவிழ்க்க முடியாத முடிச்சைப் போலிருக்கிறது. உன்னருகில்...
(1) சம்பத் டீ குடிப்பதற்காகத் தன் வீட்டின் அருகிலிருந்த டீக்கடைக்குக் கிளம்பினான். அவன் தனது மரக்காலைப் பொருத்திக்கொண்டான். தொடைகளில் இணைக்கும்...
லீலாவின் புகைப்படத்தைக் காட்டியது ஜேம்ஸ்தான். லீலா மேடைப் பாடகி என்றும் கேரளத் தொலைக்காட்சி நாடகங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கும் முக்கியமான...