கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

ஆகஸ்ட் சதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 15,649

  ஆகஸ்ட் 25, 2017. வெள்ளிக்கிழமை. மாலை மூன்றுமணி. அல்கொய்தாவின் தலைமையகம். இஸ்லாமாபாத், பாகிஸ்தான். தலைமை நிர்வாகி தங்கள் இயக்கத்திலுள்ள...

சூரப்புலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 6,738

  திங்கட்கிழமை. காலை ஐந்து மணி. மயிலாப்பூர், சென்னை. ஜனனி தன் தூக்கத்திலிருந்து எழுந்தாள். பால் பாக்கெட்டை உடைத்து பாலைக்...

சைக்கிள் ப்ராண்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 8,699

  அடையாறு, சென்னை. புதன்கிழமை, காலை பதினோருமணி. வெயில் சுட்டெரித்தது. டாக்டர் மூர்த்தி தன் கிளினிக்கில் நோயாளிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக்...

வேலைக்காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 9,169

  கிரஹப் பிரவேசம் முடிந்து பெங்களூர் டாடா நகரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் சரஸ்வதிக்கு அதிகமான வேலைப் பளுவால்...

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 37,874

  அது 1932ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி நாள். திருநெல்வேலிக்கு அருகில், திம்மராஜபுரம் என்கிற கிராம அக்கிரஹாரத்தில் ஒரு அழகிய...

புரிதலுடன் பிரிவோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 7,232

  தன்கூட வேலைசெய்யும் சுதாகரின் பண்பும், அமைதியும் பவானிக்கு மிகவும் பிடித்திருந்தது. எதையும் குறித்த நேரத்தில் முடித்துவிடும் அவனின் வேகமும்,...

தோழிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 7,476

  சுமதிக்கு இருபத்தியாறு வயது. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களில் கணவருடன் மேட்டூர்டாம் மால்கோ காலனி குடியிருப்பில் தனிக் குடித்தனம்...

சுகந்தியின் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 14,111

  அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மணிவண்ணனைப் பிடிக்காதது சுகந்திக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. வங்கியில் தன்னுடன் வேலைசெய்யும் அவனை கடந்த இரண்டு...

துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 8,278

  சியாமளாவுக்கு வயது ஐம்பத்தி எட்டு. மூன்று மாதங்களுக்கு முன்புதான் எல்.ஐ.ஸி மயிலாப்பூர் கிளையிலிருந்து சோனல் மானேஜராக பணியாற்றி ஓய்வு...

காதலுக்கு கண் இல்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 14,153

  சுசீந்திரம். சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெயர்போனது. தமிழ்நாட்டிலேயே மிக உயரமான ஹனுமார் அங்குதான் உள்ளார். அந்த ஊரில் திருமணமான...