கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

பகவத் சங்கல்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 7,441

  நவீன் அன்று சென்னையின் பாலவாக்கத்திலிருந்து ஓரகடம் போக வேண்டும். அங்கு பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங்....

மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 6,637

  அவர் பிறப்பால் ஒரு பிராமணர். நல்ல செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். உபநிஷம் படித்து அதிகம்...

அம்புலு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 9,937

  எனக்கும் அலமேலுவுக்கும் திருமணமாகி இருபது வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆனாலும் எனக்கு அலமேலுவின் மீது...

மிதிலாநகர் பேரழகி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 7,253

  சமணம் என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதனால் சிரமணர் தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர்...

நவீனக் காதல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 16,252

  அன்று ஒரு சனிக்கிழமை. அவளை நான் முதன் முதலில் பார்த்தது தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில் உள்ள பெருமாள்...

கல்லறைத் தோட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 6,910

  பாளையங்கோட்டை… விடியும் போதே வானம் இருட்டிக்கொண்டு மழை பிசு பிசுவென தூறிக்கொண்டிருந்தது. லூர்துசாமி காலை ஏழரை மணிக்கு எழுந்து...

பூப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 6,893

  என்னுடைய பெயர் சங்கமித்திரை. வயது முப்பத்தியாறு. சென்னையில் மாநில அரசுப் பணியில் இருக்கிறேன். அன்று நான் அலுவலகத்தில் இருந்தபோது...

காதம்பரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 7,989

  சரயு நதி ஏராளமான தண்ணீருடன் சுழித்துக்கொண்டு ஓடியது. சரயு கங்கை ஆற்றின் ஒரு கிளை நதி. இந்தியாவின் உத்தரகாண்டம்,...

தத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 7,525

  அன்புள்ள அம்மாவுக்கு, தாங்களின் வளர்ப்பு மகள் லாவண்யா எழுதும் கடிதம். எனக்கு எக்ஸாம் எல்லாம் முடிந்து விட்டது. எனது...

புத்தமதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 6,580

  2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புத்தர் பற்றி ஆயிரக் கணக்கில் கதைகள் இருக்கின்றன. அவர் இதுபோன்ற கதைகளோ; சுதைகளோ...