கதையாசிரியர்: எஸ்ஸார்சி

51 கதைகள் கிடைத்துள்ளன.

அல்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 11,306

 பெரும்பொங்கலுக்கு சூரியனுக்குப்படைக்க இரண்டு கரும்புகள் ஜோடியாக வாங்கவேண்டுமாம் எப்போது.யார் ஆரம்பித்து வைத்தார்களோ. அவன் முதல் நாளே ஒரு நூறு ரூபாய்...

நெருடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 4,893

 அவன் எழுதிய ஒரு கட்டுரை நூல்தான் ‘படித்தலும் படைத்தலும்’ அதற்கு நெல்லிகுப்பம் பெரியவர் ஜிஜியார் விமரிசனம் எழுதியிருந்தார். தரமான ஒரு...

பிசகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 2,896

 பெரியசாமி மீது எந்த தவறுமில்லை. எல்லாப்பிழைக்கும் எப்போதும்போல் நானேதான் பொறுப்பு. மணி முத்தாறு வலமாகச்செல்லும் திருமுதுன்றம் என்னும் ஊரில் டெலிபோன்...

வடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 2,078

 கையில் ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கி வந்த அவன் அந்தப்பெண்மணி எங்கே எங்கே என்று தேடினான். எந்தப் பெண்மணியத் தேடினான்...

பலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2024
பார்வையிட்டோர்: 2,362

 யார் வீட்டு வாசலில் சென்னை விலாசம் எழுதிக்கொண்ட ஒரு போலிஸ் வேன் வந்து நிற்கிறது.இரண்டு பெண் போலிஸ்காரர்கள் ஒரு போலிஸ்...

கடமையைச்செய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 9,963

 அவன் தங்கைக்குத் திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகி இருக்கலாம். அதற்குள் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்ன அவள். இன்று...

பூசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 2,856

 அவன் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கச்செல்வது ஏப்போதேனும் ஒருதடவைதான். அனேகமாக பக்கத்து வீட்டு முத்துலச்சுமிதான் எப்போதும் சாமான்கள் அவனுக்கும் சேர்த்து...

தரி-சினம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 3,258

 காயடிக்கப்பட்டுபின்னர்தான் காளைமாடுகளுக்கு கொம்பில் குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறார்கள். பார வண்டி இழுக்கும் வாயில்லா ஜீவனுக்கு ருசியாக மணிலா பிண்ணாக்கும்...

அலைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 2,050

 கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது. தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு. சிவப்புக் கொடியைக் கட்டிக்...

அசடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 2,609

 என் வீட்டில் மொட்டை மாடிதான் முதலில் இருந்தது. கீழே தரை தளத்தில்தான் எங்கள் குடியிருப்பு. பையனுக்குத் திருமணம் என்று வந்தது....