கதையாசிரியர்: இமையம்

51 கதைகள் கிடைத்துள்ளன.

கட்சிக்காரப் பிணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 5,128

  “என்னெ வுட்டுட்டுப் போயிட்டிங்களா?” என்று கேட்டு பாண்டியனின் உடலைப் பார்த்து ராஜாமணி அழுதுகொண்டிருந்தாள். அவள் இதுவரை தெருவுக்குக் கேட்கிற...

மனமுறிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 6,092

  கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் வந்த சங்கீதா தோள்பையை சோபாவில் வைத்துவிட்டு கழிப்பறையை நோக்கிப் போகும்போது, “நான் கொஞ்சம் வெளியே...

தாலிமேல சத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 7,631

  அடுப்பில் வெந்துகொண்டிருந்த சோற்றைக் கிண்டிவிட்டுகொண்டிருந்தாள் அலமேலு.  “அலமேலு அலமேலு” என்று யாரோ கூப்பிடுகிற குரல் கேட்டு வெளியே வந்த அலமேலுவுக்கு...

கட்சிக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 7,724

  சலவை வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டார் பொன்னுசாமி. வேட்டி சட்டை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்....

மணியார் வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 8,232

  பஸ்ஸைவிட்டு இறங்கியதும் பத்து இருபதடி தூரம் நடந்தார் வீரமுத்து. வெயில் கடுமையாக இருந்தது. பக்கத்தில் மரம் இருக்கிறதா என்று...

பிராது மனு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 6,625

  கொளஞ்சியப்பர் கோவிலுக்குள் வந்த தங்கமணி சீட்டுக் கட்டுகிற இடத்தைத் தேடினாள். சாமி கும்பிட்டுவிட்டு வந்த ஒரு ஆளிடம் கேட்டாள்....

சாம்பன் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 17,514

  “சாம்பன் வேற யாருமில்லை.  ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்.  பகவான் கிருஷ்ணரின் மகன்தான்.  இந்தக் கதையில் வருகிற சாம்பன்.  விசுவாமித்திர...

தலைக்கடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 6,107

  மகளிர் காவல் நிலையத்தின் வாசலுக்குச் சற்றுத் தள்ளிக் கிழக்கிலிருந்த இலுப்பை மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்த தன்னுடைய அம்மா, அண்ணன், அண்ணியை நோக்கி இடுப்பிலிருந்த...

காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 5,265

  1 சாரா வீட்டிற்கு வருவாள் என்று காந்திமதி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவளைப் பார்த்ததும் அழுகைதான் வந்தது. ஆனால் காளியம்மாவுக்கும்,...

கொல்லிமலை சாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 5,439

  “நீங்க பேசிக்கிட்டிருங்க கோயிலுக்குப் போயிட்டு வந்திடுறன்” என்று சொல்லிவிட்டு பழனிவேல் எட்டு கை அம்மன் கோவிலை நோக்கி நடக்க...