கதையாசிரியர்: ஆனந்தி

141 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு தேவதையின் சரிந்த கிரீடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 14,116

 திலகவதி முதன் முதலாக அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரிக்குப் படிக்க வந்தது ஒரு மாறுபட்ட புது அனுபவமாக இருந்தது மகளிருக்கான...

மனக் கதவு திறக்க ஒரு மகா மந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 11,314

 வாணியின் சின்னக்கா பானுமதி முதல் பிரசவத்தின் போது வீட்டிற்கு வந்திருந்தாள் அவளுக்குக் குழந்தை பிறந்து ஒரு கிழமை கழித்து ஆசுபத்திரியை...

மாய இருப்பில் ஒரு மணி விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 9,984

 பதவி வெறி பிடித்த சுயநல அரசியல்வாதிகளின் பிரவேசத்தால் கரை உடைத்துப் பாயும் சாக்கடை வெள்ளத்தில் மூழ்கி அழியப் போவது தமிழின்...

கண்ணீர் வெள்ளத்தில் கரையும் ஒரு கறை நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 12,295

 மாலதியின் கணவன் பாஸ்கரன் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்திற்கு வேலை மாற்றம் கிடைத்து வந்து சேர்ந்த புதிது அவளுக்குச் சீதனமாக அப்பாவால்...

ஓர் இறை தூதனின் மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 9,151

 நல்லூர் சிவன் கோவிலுக்கு அருகே உள்ள சாய்பாபா பஜனை மண்டபத்தில் தான் தர்சனன் முதன் முதலாக அந்தப் பெண்ணைப் பார்த்தான்...

கல்லுக்குள் ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 10,794

 கல் என்றல்ல கருங்கல் மனிதன் என்று ஆரணியின் ஆழ் மனதில் உண்மை தெரிந்த பெரிய மனிதர்கள் பலராலும் விதையாகத் தூவப்பட்டு...

அக்கினிக் குண்டத்தில் ஓர் அழகு ரோஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 10,203

 கோவிலில் இறை அருள் வேண்டி ஹோமம் செய்யும் பொருட்டு ஓம குண்டத்தில் தீ வளர்த்துத் தெய்வீகச் சடங்கு செய்வார்கள் இது...

தண்ணீரும் சொல்லும் ஒரு கண்ணீர்க் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 11,504

 முதன் முதலாக வீட்டிற்கு வந்திருந்த அந்தக் கல்யாணப் புரோக்கரைப் பார்த்த போது ஞானத்திற்கு இனிமை கொழிக்கும் கல்யாண சங்கதிகளையும் திரை...

சாத்தானை வென்ற சரித்திரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 9,274

 மலை நாட்டில் ஒரு கண்டக்டராக நெடுங்காலம் வேலை பார்த்து வந்த சிதம்பரநாதன் தோட்டத்துரையோடு ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் அந்த வேலையை ஒரு...

சிவோகம் என்ற மந்திரம் சொல்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 13,731

 கனிமொழி என்றதும் நீங்கள் நினைப்பீர்கள் பழரசம் போல இனிமையானதென்று உங்கள் கண்களில் களை கட்டித் தோன்றும் அவள் முகம் மாத்திரமல்ல...