காலணிகள்



வெண்நிலவு வளர தொடங்கிய இரவில் நானும் எங்கள் தெரு பையன் ராமுவும் சுப்பையா டிபன் கடையில் இட்லி, பொடி தோசை...
வெண்நிலவு வளர தொடங்கிய இரவில் நானும் எங்கள் தெரு பையன் ராமுவும் சுப்பையா டிபன் கடையில் இட்லி, பொடி தோசை...
நீல வானம் மேகங்கள் இல்லாமல் தன்னந்தனியே குனிந்து நிலத்தை பார்த்து கொண்டு நின்றது. வெண்ணிற கொக்குகள் பாடிக் கொண்டே கூட்டுக்கு...
இலைகள் வீசும் வாசம் சிந்தனையை கலைத்து மனதை மயக்கி அமைதி படுத்துகிறது. அதனால் தான் என்னவோ பண்டிகைகள் பூக்கள் இல்லாமல்...
மாலை நேரத்து மயக்கம் போல வெயிலும் இல்லை குளிரும் இல்லை தொலைக்காட்சி செய்திகளில் வருவது போல் மிதமான வானிலை. உள்ளத்தில்...
சூரியன் தன் ஆயிரம் கைகளை விரித்து உயிர்களை அன்னையின் விரல் நுனியில் வருடுவது போன்று வருடி கொண்டு இருந்தது. சட்டென்று...
மார்கழி பனியில் எழும் வெண்ணிற புகை காற்றில் அலைந்து கொண்டு இருந்தது. ஊரே ஒன்று கூடி சுகமாக தூங்கி கொண்டு...
கதிரேசனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் தான். அவர் மகளை பற்றி கேட்டாள். அவர் மகள் அருள்மொழி அரசு...
சுந்தரேசன் வீட்டிற்குள் நுழைந்தான் நிலா படித்து கொண்டிருந்தாள் நதி பாதி பாடம் மட்டுமே எழுதிவிட்டு அடம் பிடித்தாள். அப்பாவை பார்த்த...
பள்ளிக் காலங்களிருந்து இருந்து சனிக்கிழமை எனக்கு மிகவும் பிடிக்கும். சனி மற்றும் ஞாயிறு ஏதோ ஒரு விளையாட்டு. நாள் முழுவதும்...
மாலையில் வந்த வெள்ளி நிலவு இரவு முழுவதும் இமைகள் மூடாமல் விழித்திருப்பவர்களுக்கு துணையாக வெளிச்சம் தந்து கொண்டு இருந்தது. நட்சத்திரங்களும்...