கதையாசிரியர்: ராஜராஜ சோழன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

காலணிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2025
பார்வையிட்டோர்: 3,731

 வெண்நிலவு வளர தொடங்கிய இரவில் நானும் எங்கள் தெரு பையன் ராமுவும் சுப்பையா டிபன் கடையில் இட்லி, பொடி தோசை...

சட்டென்று விழுந்த நீல மேகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 6,811

 நீல வானம் மேகங்கள் இல்லாமல் தன்னந்தனியே குனிந்து நிலத்தை பார்த்து கொண்டு நின்றது. வெண்ணிற கொக்குகள் பாடிக் கொண்டே கூட்டுக்கு...

சித்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 6,737

 இலைகள் வீசும் வாசம் சிந்தனையை கலைத்து மனதை மயக்கி அமைதி படுத்துகிறது. அதனால் தான் என்னவோ பண்டிகைகள் பூக்கள் இல்லாமல்...

சட்டென்று மாறிய வானிலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 7,385

 மாலை நேரத்து மயக்கம் போல வெயிலும் இல்லை குளிரும் இல்லை தொலைக்காட்சி செய்திகளில் வருவது போல் மிதமான வானிலை. உள்ளத்தில்...

ரோல் நம்பர் 27

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 2,909

 சூரியன் தன் ஆயிரம் கைகளை விரித்து உயிர்களை அன்னையின் விரல் நுனியில் வருடுவது போன்று வருடி கொண்டு இருந்தது. சட்டென்று...

வுட்ஹவுஸ் புக் ஷாப் நாட்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2025
பார்வையிட்டோர்: 1,736

 மார்கழி பனியில் எழும் வெண்ணிற புகை காற்றில் அலைந்து கொண்டு இருந்தது. ஊரே ஒன்று கூடி சுகமாக தூங்கி கொண்டு...

காசு பணம் துட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2025
பார்வையிட்டோர்: 6,221

 கதிரேசனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் தான். அவர் மகளை பற்றி கேட்டாள். அவர் மகள் அருள்மொழி அரசு...

நூறுரூபாய் நோட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2025
பார்வையிட்டோர்: 9,240

 சுந்தரேசன் வீட்டிற்குள் நுழைந்தான் நிலா படித்து கொண்டிருந்தாள் நதி பாதி பாடம் மட்டுமே எழுதிவிட்டு அடம் பிடித்தாள். அப்பாவை பார்த்த...

விகிர்த்தனன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2025
பார்வையிட்டோர்: 9,409

 பள்ளிக் காலங்களிருந்து இருந்து சனிக்கிழமை எனக்கு மிகவும் பிடிக்கும். சனி மற்றும் ஞாயிறு ஏதோ ஒரு விளையாட்டு. நாள் முழுவதும்...

சில நிமிடங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2025
பார்வையிட்டோர்: 15,367

 மாலையில் வந்த வெள்ளி நிலவு இரவு முழுவதும் இமைகள் மூடாமல் விழித்திருப்பவர்களுக்கு துணையாக வெளிச்சம் தந்து கொண்டு இருந்தது. நட்சத்திரங்களும்...