கதையாசிரியர்: பி.ஜெகன்நாதன்

23 கதைகள் கிடைத்துள்ளன.

சாலை போராட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2025
பார்வையிட்டோர்: 2,160

 என்னங்க உங்களுக்கு இன்னுமா வேலை  முடியலை? அப்படி என்ன தான்  பண்ணிட்டிருக்கீங்க? ஏய் அம்மு இன்னும் கொஞ்சநேரம் தான் கூட்டம்...

காதலில் மாற்றம் ஒன்றே தீர்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2025
பார்வையிட்டோர்: 8,849

 கலைந்தோடும் வெண் மேகங்களுடன் கலையாத அவளின் நினைவுகள் யாவும் கார்மேகமாய் என்னுல் சூழ்ந்து மழையாய் பொழிந்து என் சுயநினைவை இழக்கவைக்கின்றதே!அவளின் கண்பார்வை ஒன்றேஎன்...

எது காதல்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 21,656

 ஏய்…. வாடி வாடி க்யூட் பொண்டாட்டி நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி அடி….வாடி வாடி வாடி...

ஆன்மீகமும் மருத்துவமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 7,745

 ஐயா என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்க குழந்தை பேச்சி மூச்சில்லாமல் அமைதியாயிட்டான் கொஞ்சம் என்னாச்சுனு பாருங்க ஐயா மருத்தவரும் குழந்தைக்கு...

சமூகத்தின் தாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 8,316

 டேய் அங்க மேளம் இல்லாம சும்மாவே சாமி ஊர்வலம் போய்ட்டிருக்கு இன்னும் வரமா என்னடா பண்ணிட்டிருங்கீங்க? ஐயா இதோ வந்துட்டோம்!...

சட்டத்தின் வரையரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2019
பார்வையிட்டோர்: 10,265

 அதிகாலையில் ஒருவித படப்படப்புடனே எழுந்து குளித்துவிட்டு வேலையைத் தேட தயராவாள் மது தங்ககுவதற்கென்று சொந்தமாக வீடு இல்லாதவர்கள். சாலையோர கடைகளுக்கு...

எது வளர்ச்சி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 9,220

 சிறுதும் சுருக்காத விழிகள் ஏக்கம் நிறைந்த மனசுடன் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் தனது 20வருட வெளிநாட்டு வாழ்க்கையை முடிந்துக் கொண்டு...

உணர்வே கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 6,939

 ஒருவர் மலைகளை பார்வையிட சுற்றுல்லா வந்தார். அவர் மலைகள் மீது வெண்புகை மேகங்கள் மலையை முட்டி மோதுகின்ற அழகான காட்சிகளை...

அற்புதம்மாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 8,491

 திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் திரு அண்ணாமலையார் கோயில் இராஜாகோபுரம் எதிர் தெருவே பூ கடைகளிலும் தேங்காய் கடைகளிலும் கூட்டம் எப்பொழுதுமே...

அகழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 7,245

 அம்மா நீ எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பதனை சொல்லாமல் அதை உணர்வு புர்வமாக கட்டியனைத்து காட்டுவாள் திவ்யா… மேரி...