கதையாசிரியர்: பானுரவி

15 கதைகள் கிடைத்துள்ளன.

வைதேகி காத்திருந்தாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 12,385

 சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிப் பகுதியில் அன்று சற்றே கூடுதலாகக் களை கட்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பழைய...

பொம்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 31,656

 இன்று நாளை என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தே விட்டது. முகுந்த் மருத்துவப் படிப்பிற்காக மெல்பர்ன் யுனிவர்சிட்டி/ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது...

தழும்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 10,518

 அம்மா இப்போதுதான் சரளாவைப் பார்க்கப் போகிறாள். வருந்தி வருந்திக் கூப்பிட்டபோதும், தான் வரமுடியாத காரணத்தை நியாயப்படுத்திக் கடைசியில் நிஜமாகவே தனது...

விலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 18,317

 வேதகிரியின் முன்னால் பத்துப் பேராவது இருப்பார்கள். சுவாமிகள் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, தினமும் வேத பாரயணமும் ஆன்மீக உரையாடலும், பூஜையும்,...

காசிகங்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2013
பார்வையிட்டோர்: 12,558

 வாசல் திண்ணையில் இருந்த மாடப் பிறையில் விளக்கேற்றி வைத்து விட்டு மைதிலி திரும்பும்போது, மஹாதேவன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அன்று...