கதையாசிரியர்: சு.கிருஷ்ணமூர்த்தி

21 கதைகள் கிடைத்துள்ளன.

சிறியசொல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 12,605

  எழுதியவர்: சந்தோஷ்குமார் கோஷ் அது என் முதுகுக்குப் பின்னால் குனிந்து கொண்டு நின்றது. அதன் மூச்சுக் காற்று என்...

மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 15,744

  எழுதியவர்: ஜோதிரிந்திர நந்தி ஒரு மரம். வெகுகாலத்து மரம். அது அழகாயிருக்கிறதா இல்லையா என்று யாருமே கேள்வி கேக்கவில்லை....

உயிர்த்தாகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 12,881

  எழுதியவர்: சமரேஷ் பாசு மழை பெய்து கொண்டிருந்த ஒரு தேய்பிறை இரவு. மழை என்றால் திடீரென்று வானத்தில் மேகங்கள்...

நண்பனுக்காக முன்னுரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 8,814

  எழுதியவர்: பிமல் கர் என் நண்பன் காலஞ்சென்ற வசுதா முகோபாத்தியாய் ஒரு பிரபலமாகாத எழுத்தாளன். வசுதா உயிரோடிருந்தபோது சுமார்இருபது...

பாரதநாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 9,753

  எழுதியவர்: ராமபத சௌதுரி ராணுவக் குறியீட்டுப்படி அந்த இடத்தின் பெயர் BF332. அது ஒரு ரயில்வே ஸ்டேஷன் அல்ல....

சீட்டுக்களாலான வீடுபோல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 8,946

  எழுதியவர்: சையது முஸ்தபா சிராஜ் I தீபக்மித்ரா நான் இதுவரை ஓடிய தூரத்தில் ஒரு வீட்டுக் கதவுகூடத் திறந்திருக்கவில்லை....

அந்திமாலையின் இருமுகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 9,667

  எழுதியவர்: மதி நந்தி ஹௌரா ஸ்டேஷனின் பிரும்மாண்டமான தகரக் கொட்ட கையின் கீழே நின்றுகொண்டு இரு சகோதரிகளும் நாற்புறமும்திரும்பித்...

பஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 11,483

  எழுதியவர்: சுநீல் கங்கோபாத்தியாய் சிப்தாவிலிருந்து டால்டன்கஞ்ச் செல்லும் வழியில் வண்டி நின்றுபோய் விட்டது. புத்தம் புதிய, பளபளப்பான ஸ்டேஷன்வாகன்,...

பிழைத்திருப்பதற்காக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 8,890

  எழுதியவர்: பிரபுல்ல ராய் தை மாதம் முடியப் போகிறது. அப்படியும் குளிர் போகும் வழியாயில்லை. தவிர இன்று காலையிலிருந்தே...

என்னைப் பாருங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 9,541

  எழுதியவர்: சீர்ஷேந்து முகோபாத்தியாய் தயவுசெய்து என்னை ஒரு தடவை பாருங்கள். இதோ இங்கே இருக்கிறேன்! சற்றுமுன்புதான் நான் இடித்துப்...