கதையாசிரியர்: கே.எஸ்.சுதாகர்

113 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் விதி அவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 3,832

  எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான்...

நடை அழகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 1,054

  குக்கிராமம் ஒன்றை நோக்கி பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று புறப்பட்டது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள். திரு!...

நவீன அரிச்சந்திரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 1,137

  குள்ளமான தோற்றம். வயது எழுபதிற்கும் மேல் இருக்கலாம். தளர்வான நடை. வேட்டி, நாஷனலுடன் ஆமை போல ஊர்ந்து கொண்டிருந்தார்...

வாசனைத் திரவியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 23,339

  நாங்கள் மெல்ரன் என்னும் பிரதேசத்துக்கு, புதிதாகக் குடிபெயர்ந்து போனோம். வீட்டிற்கு வந்த அன்று இரவு, கராஜ்ஜிற்குள்ளும் கார்டன் செட்டிற்குள்ளும்...

கோயிலும் சங்கமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 1,090

  நாட்டிற்குப் புதிதாக வந்து நண்பர் செந்தி வீட்டில் ஒரு மாதம் குதூகலமாக இருந்தோம். வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக்...

வடக்கும் தெற்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 1,153

  நேரம் இரவு எட்டுமணி. சுமோக்கோவிற்கான மணி அடித்தது. Smoko என்பது அவுஸ்திரேலியாவில் வேலை செய்யுமிடங்களில் விடும் சிறு இடைவேளையைக்...

ஒரு மனிதன் பல கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 1,140

  மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும்....

செக்கியூரிட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 1,052

  வவனியாவில் இருந்து மன்னார் போகும் பாதையின் தொடக்கத்தில் எமது வேலைத்தலம் இருந்தது. வேலைத்தலத்திற்கு முன்னே சில அரச அதிகாரிகளின்...

தோப்பூர் மகாராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 1,273

  காரை நிறுத்திவிட்டு, பிரமாண்டமாகத் தெரிந்த அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். வீட்டின் பின்புலத்தில் எங்குமே பச்சைப் பசுஞ்சோலை. ஒரு...

மலர்ந்தது மனிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 2,248

  காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது. புழுதியை வாரி வேப்பமரங்களில் இறைத்துவிட்டு, பெருவெளியெங்கும் ஓடி வீதிக்கு விரைந்தது. நெடுஞ்சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள்...