கம்பளிப் பூச்சி



அந்த ஜன்னலை திறக்கக் கூடாது என்பது அம்மாவின் எழுதப்படாத சட்டம். இதே வீட்டில்தான் நான் பிறந்து வளர்ந்திருக்கிறேன். வீட்டின் வரைபடமும்,...
அந்த ஜன்னலை திறக்கக் கூடாது என்பது அம்மாவின் எழுதப்படாத சட்டம். இதே வீட்டில்தான் நான் பிறந்து வளர்ந்திருக்கிறேன். வீட்டின் வரைபடமும்,...
அந்த தொழிற்கூடம் இத்தனை நாள் வாடகை கட்டிடத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்தது என்று அநேகம் பேர்களுக்கு தெரியாது. அன்று, அலுவலர்களையும் தொழிலாளர்களையும்...
1979 என்று சிமெண்ட் கலவையில் செதுக்கப்பட்ட முகப்பு.பல வருடங்களாக வர்ணம் காணாத சுற்றுச் சவர். வாசல் தெளித்து கோலமிடாத வெளியில்...
அவள் பெயர் ‘மான்சி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். குதிக்கால் உயரமான செருப்பு அணிந்திருந்தாள். அவள் போட்டிருந்தது,ஜீன்ஸ் பேண்ட்தான் என்றது அதன்...
“காசி, பள்ளிகூடத்துக்கு நேரமாச்சு போயி குளி”-என்றாள் அவள் அம்மா. காசியம்மை அவர்களுக்கு ஒரே மகள். கொஞ்சமும் வெயில் படாமல் வளர்ந்தவள்.எட்டாம்...
“நைனா, நீ ஒரு ஆண்டிய லவ்வு பண்றயாமே?”-கல்மிசமற்ற, சற்றும் எதிர் பார்க்காத கேள்வி இந்திராணியிடமிருந்து வந்தது. தொழிற்சாலையின் எந்திர சப்தங்களுக்கிடையில்...
ஒரு புயல் போனால், மற்றொரு புயல் வந்துவிடுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் சிறு சாரலும் மார்கழி...
கங்குல் இருக்கும் போதே விழித்துவிட்ட தாத்தா வரக்காபி போட்டு குடித்துவிட்டு, செங்கல் சூளைக்கு போய்விட்டார். தன் பேரன் துரைச்சாமியும் மருமவ...
அது ஒரு அனாதை குழந்தைகளின் ஆசிரமம். காலையிலேயே பெரியவர் தன் பேரனை அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தார். அனாதை என்பது...
‘மதுர…குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டுப்படி ..’-பாடல் பேருந்து நிலையத்தையே கலங்கடித்துக் கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த...