கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

உணவு தயாராகிறதா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,355

  ஒரு கோயிலைச் சேர்ந்த ஆயிரம் கால் மண்டபத்தின் வாயிலில், அரசாங்க அதிகாரி ஒருவன் நின்று கொண்டு உரத்த குரலில்,...

தன் பெயரைச் சொல்லாதவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,285

  ஒரு ஊரில் சிலர் காசு வைத்து, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போலீசுக்குப் பயந்து, வீட்டுக் கதவைத் தாழ்...

தந்திரவாணன் செய்த தந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,268

  ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அமைச்சர்கள், அதிகாரிகள், சேனாதிபதி முதலானோர் இருந்தனர். அந்த நாட்டில்...

பொருளின் அருமை தெரியாதவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,335

  ஒரு சிற்றூரில் வீரன் என்னும் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவன் நாள் தோறும் காட்டுக்குச் சென்று விறகு...

ஒரு கடனை தீர்க்க மற்றொரு கடனா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,277

  தொழிற் சாலையில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவன் சூதாடி, கடனாளி ஆகி விட்டார். கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல்...

தண்ணீர் கரையிலேயே உள்ளது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,093

  பண்ணையார் ஒருவர் தம்முடைய நிலங்களைப் பார்வையிடச் சென்றார். பண்ணை ஆட்களும் கணக்கரும் உடன் சென்றனர். அப்போது, அருகில் இருந்த...

சுவையான உணவுக்கு ஏங்கிய ஆண்டிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,895

  ஒரு ஊரில், ஆண்டிக் கோலத்தில் இருவர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து உண்டு, ஒரு சத்திரத்தில் படுத்துக்...

நிலம் யாருடையது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,441

  பல ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவின் ஜேட்புரி என்னும் ஊரில் ஒரு வழக்கு, நீதி மன்றத்தில் நடைபெற்றது. தண்ணீர்...

மோசம் செய்யக் கூடாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,214

  ஒரு ஊரில் செட்டியார் ஒருவர் சிறு சிறு தொகையை வட்டிக்குக் கொடுப்பார். ஆனால், வட்டி அதிகமாக வாங்குவார். அவசரமான...

மனம் இருந்தால் இடம் உண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,314

  பெரியவர் ஒருவர், ஒரு ஊரிலிருந்து, அடுத்த ஊரில் இருந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டுத் திரும்பினார். களைப்பு...