கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

நான் , கீர்த்தனா மற்றும் சில மரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,731

 இயற்கையான வடிவங்களில் மனித முகங்களைத் தேடும் பழக்கம் ஆறாவதுப் படிக்கும்பொழுது இறந்து போன தாத்தா உருவம் அவருக்கு படைக்கப்பட்டிருந்த வாழை...

சில சிணுங்கல்கள், ஒரு ஈரானியப்பெண் மற்றும் நான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,324

 பனிக்காலம் ஆரம்பித்துவிட்டது என்பதை காது மடல்களில் உரசிய வாடைக்காற்று உணர்த்தியது. நேற்றைப்போலவே இன்றும் லின்ட்புலோம்ஸ்வேகன் போக பேருந்திற்காக 8.45 மணி...

இட ஒதுக்கீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,201

 SC upholds OBC quota, TWENTY-SEVEN PER CENT QUOTA FOR OBCs என தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியைப் பார்த்ததும்...

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,056

 “அகரம் இப்போ சிகரமாச்சு,தகரம் இப்போ தங்கமாச்சு, காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு” எனஅடுத்த தடுப்பில் இருந்த மோகனின் கைத்தொலைபேசி பாட,...

ரயில் பயணச்சீட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,054

 வழக்கம்போல கார்த்தியும் ரம்யாவும் மதிய உணவு இடைவெளியில் தனியாக போய் அமர்ந்து சாப்பிடும்போது, ரம்யா மெல்ல கிசுகிசு குரலில் பேச்சை...

நானும் இந்தியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,869

 “தேவையில்லாமல் நம்ம நேரத்தை உறிஞ்சி எடுத்துக்கிற எந்த ஒரு விசயத்திலேயும் ஆர்வம் இல்லை தம்பி” புதுசா எங்க அபார்ட்மென்ட்ஸ்ல குடிவந்து...

ஹரிச்சந்திரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,250

 நீங்கள் கி.பி 2058 இல் வாழ்ந்திருந்த ஆசாமியாக இருந்திருந்தால் உங்களுக்கு ஹரிச்சந்திரா பற்றி தெரிந்திருக்கும். 2058 ஆம் ஆண்டு மே...

கடலில் கிளைத்த நதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,404

 அவர் பெரிய திருவடி. மூதறிஞர். இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு சைவ சமயக் குரவர் எனத் தெளிந்த மகாப் பெரியவர். வற்றிய...

உலகம் உருண்டை

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,916

 இந்தியாவின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான சென்னை, அலுவலக அவசரத்தில் சுறுசுறுப்பாய் இயங்கும் மக்களை கவனித்துக் கொண்டிருந்தது. மணி ஒன்பதாக இன்னும்...

மீண்டும் ஒரு மாலைப் பொழுது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,148

 சீரான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். யார் யாரோ கேள்வி கேட்டிக்கொண்டிருக்க யாரோ ஒருவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். எந்தப் பதில் சொன்னாலும்...