கதைத்தொகுப்பு: தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

ரயில் பெஞ்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,184

  கோபால்ராவ் ரயில் பெஞ்சில் வந்து உட்காரும்போது நீங்கள் உங்கள் கடிகார முள்ளை மாலை 5 மணிக்கு திருப்பிவைத்துக் கொள்ளலாம்....

சிவப்புப் பட்டுக் கயிறு
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,226

  பட்டியக் கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது....

நண்பனைத் தேடி…
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,709

  தேர்தல் களப்புழுதி அடங்கி ஓய்ந்திருந்தது. மக்கள் பிரதிநிகளில் சிலர் அமைச்சர்களாகவும் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர். கட்டையும் குட்டையுமாய் மூன்று...

மனசுக்குள் ஓரு மணிமண்டபம்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,611

  அங்கங்கே கூட்டம் கூட்டமாக நின்று சிலர், பரபரப்பாக ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்களே என்பதைப் பற்றிக் கவலை ஏதும்...

வண்ணத்துப்பூச்சியும் நிர்வாணமும்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,538

  நிலவறைக்குள் (BUNKER) இருந்த மலர்விழிக்கு ஒரு வினாடிகூட நிற்காது வெடிக்கின்ற குண்டுகளின் அகோரச் சத்தம் காதை அடைப்பது போல்...

இதுகூடத் தெரியல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 13,639

  எங்கத்தை வருவாங்க. வந்த ஒடனே உனக்கு நானு ஏதாச்சும் தாறேன்பா. ஒனக்குந்தாண்டா ஒனக்குந்தான்” என்று ஒவ்வொருவரின் நெஞ்சுக்கு நேராக...

ஒற்றைப் பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,669

  பதினான்கு ஆண்டுகள் சொந்த ஊருக்கே வராமல் இருந்தது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. இதே காலக் கணக்கில் இராமன்...

சதுரங்கம்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,835

  ஒரு அரைநாள் லீவு போட்டுட்டுதான் வாங்களேன். நம்ப பையன் பைனல் ரவுண்ட் டாப் போர்ட்ல ஆடறான். ஜெயிச்சா டைட்டில்...

துலாபாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 17,144

  உறக்கமில்லாத இரண்டாவது இரவு. ஆனாலும் நேற்றைய இரவுக்கும் இன்றைய இரவுக்கும் இடையிலே எவ்வளவு வித்தியாசம்? நேற்றோ, நள்ளிரவு பன்னிரண்டு...

உயிரின் உறவே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 12,906

  கதவைத் திறந்த அம்மாவின் முகத்தில் புன்னகை அது இன்ப அதிர்ச்சியா, ஆச்சரியமா என முருகேசனால் அனுமானிக்க முடியவில்லை. அவள்...