கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

பஞ்சு, சிலந்தி, மேகம்!

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,271

 முன்னொரு காலத்தில் ஜப்பானின் ஒரு பகுதியில் ‘யோஸôகோ’ எனும் பெயருடைய இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விவசாயி. ஒருநாள்,...

நிலம் சொந்தமா? நிலத்திற்குச் சொந்தமா?

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 11,800

 ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி,...

ஓடைக்காடு

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,321

 சித்திரை மாத வெயில். எங்கும் வறட்சியாகக் காணப்பட்டது. காட்டில் உள்ள மிருகங்கள் நீர் நிலையைத் தேடி புறப்பட்டன. ஆனால் ஓடைக்காட்டில்...

பிரி கூலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,160

 “யக்கா, ஒரு தரத்துக்கு வெத்தல பாக்கு இருக்கா” என்று கையை நீட்டினாள் வள்ளி. “ஆமா. நீ வேற, நானே இருக்குற...

தோற்றப் பிழை

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,173

 ரெட் சிக்னல் விழுவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்துவிடவேண்டுமென்று தான் சற்று கூடுதலான வேகத்தோடு வந்தான் ரவி. ஆனாலும் முடியவில்லை....

எதிர்வினை

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,223

 காலை எட்டு மணிக்கெல்லாம் கருத்தராவுத்தரின் அழைப்புக் குரல். “”சுப்ரமணி…சுப்ரமணி” என்று கூப்பிட்டுக் கொஞ்சியது. நான் வீட்டு வாசலுக்கு வருவதற்குள் ,...

ஒன்பது, எட்டு, எட்டு…

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 17,442

 சற்றே அசைத்தாலும் கீழே விழுந்துவிடும் போல் இருந்தது படலை. அதனைச் சரிபடுத்திய தேவி சாலைக்கு வந்த போது எண்ணெய் தீர்ந்துப்...

ஏன் கலவரம்?

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,889

 “வீ’ என்று பால் குக்கரின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் டாக்டர் ராஜீவ். மணி காலை 6.40. “ஐயையோ தூங்கி...

திசை அறிந்த கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 15,995

 இப்போது இரண்டு நாட்களாகத்தான் அந்தப் பூனையைக் காணவில்லை. அது இல்லாதிருந்த இரவு வெறுமையாய்த் தெரிந்தது. மின்சாரம் தடைப்படுகிற குத்திருட்டில் கூட...

முன்னினிது

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 11,643

 “”ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இன்னிக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகணுங்க. வெளில தலகாட்ட முடியல. மானம் போகுது. அந்தக் கெழவன வந்ததும்...