கதைத்தொகுப்பு: கல்கி

379 கதைகள் கிடைத்துள்ளன.

கோலாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 306

 ஐப்பசி மாதக் கடைசிப் பருவம் மழை தூறிக் கொண்டிருந்தது. அறையினுள் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். எழுதுவதற்கு இதமான சூழ்நிலை. எழுதிக்...

நினைவில் நின்றவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 309

 நினைத்துப் பார்த்தால் அது ஒரு கனவு போல் எனக்குத் தோன்றுகிறது. ‘நினைக்க வேண்டிய அவசியம்? நினைக்காமலே இருந்துவிட்டால் என்ன?’ இருக்க...

நாணயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 233

 வக்கீல் ஒரு கட்டுப் பைல்களைத் தூக்கி அவன் கையில் திணித்தார். குமாஸ்தா நாராயணன் அவ்வளவையும் வாங்கிக் கொண்டான். “ஏன் நிற்கிறீர்?...

தெய்வத்தால் ஆகாதெனினும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 281

 கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக மைத்துனன் சென்னையிலிருந்து வந்திருந்தான். ராஜத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அருமைத் தம்பியை வரச் சொல்லி விடுமுறை ஆரம்பிப்பதற்கு...

எங்கும் இருப்பது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 236

 நண்பர் சிவசிதம்பரமும், நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். படிப்புக்குப் பின் எங்கள் வழிகள் வேறு வேறு திசையில் பிரிந்து...

சந்திப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 234

 1. காட்சி “பாலு! அதோ அந்த ஏரியிலே படகு ஏறிப் போவோமா?” “பயமா இருக்குமே, அப்பா!…” “போடா பயந்தாங்கொள்ளி. நான்...

நடுத்தெருவில் நாற்பது நிமிஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 243

 அது ஒரு முச்சந்தி. இரண்டு ஹைரோடுகளும் ஒரு தெருவும் சந்திக்கிற இடம் அந்த இடத்தில் ஒன்று கூடுகின்ற சந்துகளையும், முடுக்குகளையும்...

பிள்ளைப் பூச்சிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 351

 சுற்றி இருந்தவர்கள் அவளை இலட்சியம் செய்ததாகவே தோன்றவில்லை. அங்கிருந்த மேஜை, நாற்காலி, சுவர், தரை எல்லாவற்றையும் போல அவளையும் ஒரு...

ஒரு சர்வதேசக் கருத்தரங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 342

 நகரின் மிகவும் செல்வாக்கு நிறைந்த ஸ்தாபனமாகிய சமூக இலக்கிய சேவா சங்கத்தின் ஜெனரல் பாடி கூடிய போது, யாரும் எதிர்பாராத...

குணம் நாடிக் குற்றமும் நாடி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 303

 காலையிலிருந்து வந்த டெலிபோன் கால்கள் எல்லாம் மணிக்குத் தான். தேடி வந்தவர்களில் பலரும் அவனைத்தான் தேடி வந்து விட்டுப் போயிருந்தார்கள்....