கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

தந்திரவாணன் செய்த தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,953

 ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அமைச்சர்கள், அதிகாரிகள், சேனாதிபதி முதலானோர் இருந்தனர். அந்த நாட்டில் தந்திரவாணன்...

பொருளின் அருமை தெரியாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,966

 ஒரு சிற்றூரில் வீரன் என்னும் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவன் நாள் தோறும் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி,...

ஒரு கடனை தீர்க்க மற்றொரு கடனா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,939

 தொழிற் சாலையில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவன் சூதாடி, கடனாளி ஆகி விட்டார். கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் திண்டாடினான்....

தண்ணீர் கரையிலேயே உள்ளது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,802

 பண்ணையார் ஒருவர் தம்முடைய நிலங்களைப் பார்வையிடச் சென்றார். பண்ணை ஆட்களும் கணக்கரும் உடன் சென்றனர். அப்போது, அருகில் இருந்த ஏரியைப்...

சுவையான உணவுக்கு ஏங்கிய ஆண்டிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,558

 ஒரு ஊரில், ஆண்டிக் கோலத்தில் இருவர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து உண்டு, ஒரு சத்திரத்தில் படுத்துக் கொள்வார்கள்....

நிலம் யாருடையது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,131

 பல ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவின் ஜேட்புரி என்னும் ஊரில் ஒரு வழக்கு, நீதி மன்றத்தில் நடைபெற்றது. தண்ணீர் தொட்டியின்...

மோசம் செய்யக் கூடாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,892

 ஒரு ஊரில் செட்டியார் ஒருவர் சிறு சிறு தொகையை வட்டிக்குக் கொடுப்பார். ஆனால், வட்டி அதிகமாக வாங்குவார். அவசரமான வேளைகளில்,...

மனம் இருந்தால் இடம் உண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,961

 பெரியவர் ஒருவர், ஒரு ஊரிலிருந்து, அடுத்த ஊரில் இருந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டுத் திரும்பினார். களைப்பு மேலிட்டது....

தந்தை செய்த தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,792

 ஒரு சிற்றூரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்கள் நால்வரும் படிக்க விருப்பம் இல்லாமல், ஊர்...

உயிர் பிழைத்த சிறுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,664

 ஆற்றின் கரையில், ஒருவன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அதுவே அவனுடைய தொழில், அவனுடைய முதுகு சிறிது வளைந்து...