கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

புத்தாண்டுப் பரிசு

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,769

 புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் ஜெனி தூங்காமல்...

தண்ணிக் காசு!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,441

 ஓர் ஊரில் பால்காரர் ஒருவர் இருந்தார். அவர் பாலில் சரிக்குச் சரி தண்ணீர் கலந்து வீடுகளுக்கு ஊற்றுவார். பால் வாங்குபவர்கள்...

பலவீனமே பலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 17,993

 முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் புத்த மதத் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பல தற்காப்புக் கலைகளில் சிறந்து...

திருடனும் ஓட்டைக் கிண்ணமும்!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,357

 புத்தபகவான் ஒருமுறை தன் சீடர்களுடன் காட்டில் தங்கினார். அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், திருடன் ஒருவன் அவர்களிடமிருந்த...

நான்கு டிராகன்கள்

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,213

 சீன நாடோடிக் கதை முன்னொரு காலத்தில் பூமியில் ஆறோ,ஏரியோ இல்லாமல் இருந்த நேரம். கீழக் கடல் மட்டுமே இருந்தது. அந்தக்...

இலக்கையே நோக்கு!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,777

 மாறனுக்கு எப்போதும் விளையாட்டுதான். மற்ற குழந்தைகளைப் போன்று ஐந்து வயதில் கல்வி கற்றிடச் செல்லவில்லை. ஒருநாள் தோழர்களுடன் விளையாடிவிட்டுக் களைத்துப்...

தனக்கு வந்தால்…

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,860

 அரசனின் தர்பார் மண்டபத்திற்கு ஓர் ஏழை ஓடிவந்தான். அரசன் அவனது வருகைக்கான காரணத்தைக் கேட்டார். அவன், “”அரசே எங்கும் களவு...

வதந் “தீ”

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 13,288

 அரண்மனையில் வேலை செய்த பணிப்பெண் ஒருத்தி இரவுப் பணி முடிந்ததும் மறுநாள் காலை தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அரண்மனை...

சப்பாத்தி… சப்பாத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 14,623

 அறிவழகனும் தமிழரசனும் அண்டைவீட்டுக்காரர்கள். ஒருநாள் இருவரும் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அறிவழகனின் மனைவி அவனுக்கு நான்கு சப்பாத்தி சுட்டுத் தந்தார்....

அளவுக்கு மிஞ்சினால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 11,406

 ஓர் ஊரின் ஏரிக்கரையோரத்தில் நிறைய மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. அதில் ஒரு குரங்குக்கு ஓர்...