கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

அங்கம்மாவும், மங்கம்மாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 24,248

 முன்னொரு காலத்தில் “சந்திரபுரி’ என்று ஓர் அழகிய கிராமம் இருந்தது. அங்கு செல்வந்தர் ஒருவர் மிகப்பெரிய பண்ணை வீடு அமைத்து...

வெற்றி ரகசியம்

கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 30,559

 தயங்கித் தயங்கித் தனது பிராக்ரஸ் ரிப்போர்ட்டை அப்பாவிடம் காட்டினான் எட்டாவது படிக்கும் குமார். இதுவரை வகுப்பில் முதல் ராங்க் பெற்று...

நல்ல குணம்

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 19,489

 கணேஷ் என்றாலே கலகலப்பு என்று கூறுவார்கள் கல்லூரி மாணவர்கள். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, ஜாலியாகப் பொழுது போக்குவது,...

உயிர்கள் பொது…

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 14,806

 அந்த ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் வடக்குப் பக்கம் வேலியில்லாமல் இருந்தது. எப்போதோ போட்ட வேலி சிதைந்திருக்க வேண்டும். அதனால் ஆடுமாடுகள்...

மதியூக மரங்கொத்தி….

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 14,383

 காட்டுராஜா சிங்கத்துக்கு அன்று நல்ல பசி. எங்கெங்கு தேடியும் எந்த மிருகமும் அகப்படவில்லை. கடைசியாகத் தேடியலைந்து ஒரு மானைப் பிடித்தது....

தூசியைப் போல…

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 13,194

 ஜெயராமும் கார்த்தியும் நண்பர்கள். வகுப்பில் ஜெயராமுக்கும் கார்த்திக்கும் சின்னத் தகராறு ஏற்பட்டது. தவறு ஜெயராம் மீதுதான். அதனால் இருவரும் பேசிக்...

உள்ளினும் உள்ளம் சுடும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 14,041

 சுகுமாருக்கு ஐந்து நாள்களாகக் கடும் ஜுரம். வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இன்று சற்றுத் தேவலாம் என்று தோன்றியதால், மெதுவாகக்...

உழைப்பும் மூளையும்

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 15,806

 விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், “”மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான்....

விடாமுயற்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 55,352

 ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை...

மயிலும் குயிலும்

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,524

 பூஞ்சோலை கிராமம் பெயருக்கேற்றார்ப்போல பசுமை நிறைந்த சோலையாகக் காட்சியளித்தது. அங்கு எல்லாவகையான பழவகை மரங்களும், மூலிகை மரங்களும், பூப் பூக்கும்...