கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

புறாவும் புதல்வரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,346

  கிள்ளி வளவனுக்குக் கோபம் வந்தது. தன் பகைவனான மலயமானுடைய மக்களை, கொலையானைக் கால்களில் இடறவைத்துக் கொல்ல முயன்றான்: நிறுத்து!,...

குறைப்பிறவிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,348

  ஒரு குழந்தை பிறந்தது. அது, குருடு! அழகிய காட்சியைப் பார்க்க முடியாது. மற்றொரு குழந்தை பிறந்தது! அது, உருவமற்ற...

புலி கிளம்பிவிட்டது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,131

  ஒரு வரிப்புலி , வேட்டைக்குக் கிளம்பியது. மிருகங்களை அடித்துத் தின்றது; பசிதீர்ந்த பின், குகைக்கு ஒடி வந்தது. குகையினுள்ளே...

கொடையாளன் பண்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,289

  பண்டைத் தமிழகம். அப்பப்பா! பொறி பறக்கும் பாலை நிலம்; போக முடியாத நீண்ட வழி கடக்க முடியாத பெருங்...

காவலனே மேலானவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,006

  கதிரவன் காலையில் கிழக்கே உதிக்கிறான். மாலையில் மேற்கே சென்று மறைகிறான். பகல் வேளையில் உச்சி வானத்தில் ஒளி செய்கின்றான்....

தாயில்லாக் குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,128

  முன்னுரை மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – வீர உணர்வு ஊட்டும் 113 கதைகள் புறநானூறு மாபெரும் வரலாற்று ஏடு....

அஞ்சு ஸ்பூன் உப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 17,003

  கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப்...

எனக்கு என்ன தருவே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 18,420

  மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம். ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று,...

முன்னாடி பின்னாடி பார்த்து பேசுங்க எஜமான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 18,324

  ஒருநாள் மழை பெய்யும் போது ஒரு குரங்கு மரத்தில் நனைந்தபடி குளிரில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தது. அதே மரத்தில் கூடுகட்டி...

காவேரியும் திருடனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 19,045

  ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம்...