கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1601 கதைகள் கிடைத்துள்ளன.

தேன்மொழியாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 16,230

 வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை வவுச்சர்களைக் கணிப்பொறி மூலம் தேன்மொழி தயார் செய்துகொண்டிருந்தாள். தொலைபேசிவிட்டுவந்த கணக்குப்பிள்ளை,”தேன்மொழி,உங்கம்மா பேசுறாங்க…” என்று சொல்லிவிட்டு அவர்...

காலச்சிமிழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 10,612

 பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின் பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு,...

பூ பூக்கும் ஓசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 14,821

 கதையைப் பற்றிய குறிப்பு: அவ்வப்போது நாளிதழ்களில் மணப்பெண் மாயமானதால் அந்தப் பெண்ணின் தங்கையோ வேறு யாருமோ திடீர் மணமகளாகும் செய்தி...

சில நேரங்களில் சில கடவுள்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 11,367

 ஆரது கதவடியிலை நிக்கிறது? சாந்தி இல்லம் நிர்வாகி மரகதம் அம்மா என்றவர் நீங்களா? நான் தான் மரகதம், நீங்கள் ஆர்,...

பெண்மையின் அவலங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 34,418

 “மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!” ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத்...

அக்கரையில் ஒரு கிராமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 10,983

 ஜீவிதத்தில் ஒரு தடவையேனும் நான் போயேயிருக்காத என் அப்பாவின் கிராமத்திற்குப் போவதில் முதன்முதல் சந்திரத்தரையில் கால் பதிக்கப்புறப்பட்ட நீல் ஆம்ஸ்றோங்...

கொட்டாவி,,,

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 13,848

 அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான். பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு...

விக்கிரமாதித்தனின் கிருஷ்ணவேணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 12,254

 இந்தக் கதைக்கு நான் முக்கியம் என்று இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை …. ஆனால்… கிருஷ்ணாவை… பின் தொடரத்தான் வேண்டும்….அவன் இன்று...

முள்ளும் செருப்பும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 13,667

 “சில மனிதர்களும் சில நிகழ்வுகளுமே போதும் ஒரு மனிதனின் பாதையை மாற்றவும் தொடங்கவும்” அப்பா அப்பா, என்னடா, லேய்ஷ்பா. வெளிய...

அவன் அவள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 34,218

 [ஓர் இளம் தம்பதியினரின் மென்மையான உணர்வுகளை–ஊடல்களை சித்தரிக்கும் இனிமையான சிறுகதை.] (’மனைமாட்சி’ என்று நான் தலைப்பிட்டிருந்த இந்தக்கதை, ’அவன் அவள்…’...