கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1602 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 15,054

 வேலூரிலிருந்து பஸ் பிடித்து கோயம்பேடு வந்திறங்க மாலை மூன்று மணியாகிவிட்டது. எனக்கு அந்த தகவல் வரும்போது காலை பதினோறு மணி....

பால் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 21,317

 படைப்பின் நேர்த்தி வெகு விசித்திரமானது. அதில் மனிதனின் ஆரம்பக்கட்டமான குழந்தைப் பிராயம்தான் எத்தனை அழகு படைத்த ஒன்று! பட்டை தீட்டாமலேயே...

கார்த்திகைச் சீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 13,962

 ஆடி வெள்ளிக்கிழமை – கடைசி வெள்ளிக்கிழமை. லட்சுமி தன் படுக்கை அறையிலிருக்கும் லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு, ஆடையும் ஆபரணங்களும் அதியற்புதமாய்த்...

யாரை நம்பி வந்தாய்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 11,702

 அந்த ஆலமரத்து நிழலுக்கு வந்ததும் தார் ரோட்டில் நடந்து வந்த அலுப்புத் தீர நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் சுடலைமுத்து....

ஒரு சோறு பதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 14,860

 பஸ் நின்றதும் கண்களைச் சுருக்கிப் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். ‘ஜீவானந்த நகர்’ என்று படித்ததும், அவசர அவசரமாக இறங்கினேன். பஸ்...

இழவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 12,613

 நேரம் மாலை 5.45. இவ்வளவு நேரமும் இங்கே என்ன நடந்தது என்று உணர்வதற்கு முன்னாலேயே எல்லாம் முடிந்துவிட்டது. இன்றைய பொழுது...

உளைச்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 13,016

 போன் எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தார் ராஜாராம். எதாவது மிஸ்ட் கால்ஸ் இருக்கிறதா என்று. “எவ்ளோ தடவ...

பேயும் இரங்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 13,158

 நடுச்சாமத்தைத்தாண்டிய நேரத்தில் அமாவாசை இரவைக் கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த பஸ் வண்டி,பாதையின் வளைவின் திருப்பத்தில் சட்டென்று நின்றபோது அதில் வந்த...

பச்சை மோதிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 11,363

 1 ”அடா டா டா! என்ன மழை, என்ன மழை! சுத்தமாய்த் தள்ளவே இல்லை; வீடு பூராவும் ஒரே அழுக்கு!...

தலைமுறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 17,368

 வளைவு நெளிவுகளை அழித்துக்கொண்டு உடலைச் சுமக்க வைத்த சதை வயசுக்கும் வாழ்வின் சரிவுக்கும் கட்டுவிட்டுத் தொய்ந்து ஆடுகிறது. ஓர் அடி...