கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1600 கதைகள் கிடைத்துள்ளன.

கருகிய மொட்டுக்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 23,777

 “கண்டு பிடி பாப்பம்!” “கைக்கை பொத்தி வைச்சுக்கொண்டு கண்டுபிடி எண்டால் எப்பிடி….?” “முள்ளுப் பற்றைக்குள்ளை கறுப்பியும் சிவப்பியும் நிண்டு சிரிச்சினம்....

யாகாவாராயினும் நாகாக்க!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2013
பார்வையிட்டோர்: 11,911

 எவரெவரோ வந்துபோகிறார்கள். என்னென்னவோ கதைக்கிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறார்கள். பொருத்தமில்லாமல் அனுதாபப்படுகிறார்கள். வலிந்து ஆறுதல் கூறுகிறார்கள். அவசரமென்று உதவி கேட்கும்போது...

விலங்கு மனத்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2013
பார்வையிட்டோர்: 11,237

 தொலைபேசி இடைவிடாமல் அடித்தபடி இருந்தது. நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்கலாம் என்ற நினைப்புடன் விழித்து எழுந்து கொண்டான் ராகவன். பகல் எல்லாம்...

நம்மில் ஒருவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2013
பார்வையிட்டோர்: 16,467

 ஒரு சிறு மளிகைக் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டி, என் கவனத்தைக் கவர்ந்தது. சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு...

இருவேறு பார்வைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2013
பார்வையிட்டோர்: 12,115

  இன்று காலை 11 மணிக்கு எனக்கொரு ஹொஸ்பிட்டல் அப்பொயின்மன்ற் இருந்தது. தேநீர் குடித்துவிட்டு அவசர அவசரமாகப் புறப்படுகின்றேன். இந்தத்தடவை...

காட்சிப் பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2013
பார்வையிட்டோர்: 9,818

 பாலகிருஷ்ணனின் மாமா அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். ‘ஹோல்’ மகிழ்ச்சியும் சிரிப்புமாக களை கட்டியிருந்தது. விருந்தாளி, பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி...

தப்புத் தப்பாய் ஒரு கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 12,917

 ஆபீஸ் ப்யூன் மாணிக்கம் வீட்டைத்தேடி வந்து ஒரு சின்ன குறிப்புச் சீட்டை என்னிடம் நீட்டிய போது விடியற்காலை ஐந்து மணி....

டாஸ்மாக் நாடெனும் போதினிலே..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 15,781

 பாரதிக்கு வயது 22தான். அவன் வாழ்க்கையில் எல்லாமே பாதி கிணறு தாண்டிய கதைதான். இன்றும் அப்படித்தான் ஆகிவிட்டிருந்தது. ஒரு குவாட்டரை...

மகளிர் காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 16,101

 அவளின் காதில் அமிலத்தைப் பாய்ச்சியது போலிருந்தது எஸ்ஐயின் கேள்வி. கன்னத்தில் அறைந்து… சுற்றிவிட்டு, புடவையை உருவி தெருவில் விரட்டியது போலத்...

மூன்று பெருமூச்சுகளும் ஒரு சேனலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 13,942

 புதுத்துணி வாங்குவதற்காக தி.நகருக்குப்போய் நாயா பேயா லோல்பட்டு திரும்பினால்தான் அம்மா உள்ளிட்ட மூவர் கமிட்டிக்கு தீபாவளி தீபாவளியாகவே இருக்குமாம். அதனால்...