கதைத்தொகுப்பு: சமூக நீதி

6415 கதைகள் கிடைத்துள்ளன.

பயிற்சிமுகாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 4,017

 அத்தியாயம் ஒன்று | அத்தியாயம் இரண்டு | அத்தியாயம் மூன்று பெரிய டேவிட்! ஜீவன் பொதுவாகவே ‘எனக்கே அரசியல் தெரியாது,...

கிணறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 9,732

 சாலைக்குப் பக்கத்தில் தழைக் கின்ற காட்டில் சண்டாளன் மாரப்பன் தோண்டி வைத்த கிணறு… கடும் ராஜதண்டனைக்குள்ளான மாரப்பன் அல்லும் பகலும்...

ஞானி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 4,273

 சாமியார், இது அவரது பெயரல்ல..ஊரவர் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.. ஒற்றைக் கூரை போட்ட குடில் ..அவர் வாசஸ்தலம்… குடிலைச் சுற்றிப்...

சாதுர்யப் பேச்சுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 3,602

 புத்திசாலித்தனமும், சாதுர்யமும் எங்கும் எப்போதும் இருந்தால்தான் பிழைக்கமுடியும் என்பதுதான் இந்தக் காலத்திற்கான உண்மை!! விதவிதமான சந்தர்ப்பங்களில் விதவிதமான புத்திசாலிகள் விதவிதமாக...

அவள் அன்பு தேவதையே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 5,443

 வீதியை நோக்கி பார்த்தபடி முன் வாசல் படிக்கட்டில் இருந்து குருவிகள் ரீங்காரமிடுவதையும் வீதியால் வாகனங்கள் செல்வதையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ரகு....

மானுடம் மறையாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 4,793

 கவிதா பஸ்ஸில் இருந்து இறங்கினாள்.எதிர் வெய்யில் சுளீரென்று அடித்தது. மெள்ள நடந்து பஸ் ஸ்டாண்டு ஓரமாக இருந்த கடையில் ஒரு...

பொன்வண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 4,221

 (இதற்கு முந்தைய ‘கர்ம பலன்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). கர்ம பலன்கள் பற்றி உபநிடதம் விளக்குகையில்,...

கடவுளின் உதவிகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 5,563

 ”குருவே எனக்கு நிறைய கஷ்டங்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “கஷ்டங்கள் தீர நீ...

பழி கரப்பு அங்கதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 4,268

 முல்லைப் புங்கனூர் சங்கரலிங்க அண்ணாவி இசைப் பரம்பரை யில் வந்தவர் வாகைக்குளம் முத்த நல்லாப்பிள்ளை எனும் மகா வித்வான். திருவிதாங்கூர்...

வெறும்முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 5,484

 சமேரியாவில் கோடைகாலத்தில் மது அருந்தாதவர்களை சோம்பேறிகள் என்கிறார்கள். இந்த பித்துப்பிடிக்கவைக்கும் வெயிலையும் அலையலையாகக் கிளம்பும் தூசுப்படலத்தையும் எதிர்கொள்ள ஒரேவழி குளிர்ந்து...