கதைத்தொகுப்பு: சமூக நீதி

6658 கதைகள் கிடைத்துள்ளன.

வீதியில் ஒரு வினா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 187

 அந்தக் கலகலப்பான வீதியின் ஒளிமயமான பகுதிகளில் வழக்கமாக நாள் தவறாமல் தென்படுகிற காட்சிதான் அது கிழக்கே வீதி முடிகிற இடத்தில்...

ஜன்னலை மூடி விடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 174

 விருந்தினர்களெல்லாம் ஊருக்குப் போய் விட்டார்கள். வாயிலில் மணப்பந்தல் பிரித்தாயிற்று. இரண்டு மூன்று நாட்களாக வெயில் தெரியாமல் இருந்த முன்புறத்தில் வெயில்...

மண்ணும் மாடியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 203

 சிலேட்டுப் பலகையில் அங்கங்கே சாக்பீசால் சுழித்த மாதிரி அந்த மாடியிலிருந்து பார்வைக்குத் தெரிந்த வானப் பரப்பில் வெண்மேகச் சுருள்கள் நெளிந்தன....

மண் குதிரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 190

 அண்ணன் சிரித்தார். பல் தேய்க்கிற பிரஷ்ஷின் நுனியிலிருந்து பறித்து ஒட்ட வைத்த மாதிரி நரைத்த நறுக்கு மீசை. அதற்குக் கீழே...

தனி ஒருவனுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 220

 நண்பர் பரபரப்பாக ஓடி வந்தார். ‘கேட்டீர்களா செய்தியை? அந்தப் பயல் முத்துக்காளைக்காக அன்று அவ்வளவு பரிந்து கொண்டு வந்தீர்களே? கடைசியில்...

தகுதியும் தனி மனிதனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 208

 அகல் விளக்கின் எண்ணெய் வறண்டு போனது. ஏட்டுச் சுவடிகளை மடித்துக் குடலையில் போட்டு விட்டுப் படுக்கையை விரித்தார் முத்துமாரிக் கவிராயர்....

வலம்புரிச் சங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 828

 பூமாலை யோசித்துப் பார்த்தான். அன்றைக்குச் சங்கு குளிக்கப் போவதா? வேண்டாமா? என்று எண்ணினான். குடிசைக்குள் அவன் மனைவி கோமதி வலி...

புதிய விளம்பரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 204

 வராகமூத்தி தம் அருமைப் பெண் பத்மாவைக் கடிந்து கொண்டார். “ஏனம்மா, நீ என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதா? நான் நாலு...

ஆலமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 220

 “தம்பீ பொன்னம்பலம், அதோ மேல் வரிசையில் அந்தக் கோடியில் பெரிய புராண ஏடு எப்படி இரண்டுங் கெட்டானாய் துருத்திக் கொண்டிருக்கிறது...

மண் புழுக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 197

 கொளுத்து கொளுத்தென்று காய்கின்ற உச்சி வெய்யிலில் மாடாக உழைத்துக் கொண்டிருந்தான் வேலையன். கரணை கரணையாகச் சதை வைத்த தோள்களிலும், மார்பிலும்,...