கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

அதர்மு மாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 15,815

 மூஷிகவாகனா, முடிஞ்ச வரைக்கும் காப்பாத்துடாப்பா. ஸ்மச்ரம்னா தேவபாஷைலே மீசைனு அர்த்தம். பொம்னாட்டிகளுக்கு அந்தக்காலத்துலே மீசை உண்டாக்கும். மீசைக்குச் சின்னதா பட்டுக்...

நாகூர் 2012, கசம் சே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 16,111

 என் அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளையொட்டி ஊர்ப்பக்கம் சென்றிருந்தேன். சாதாரணக் கோவிலில் கொண்டாடினால் சரியாக இருக்காது என்று, அறுபதாவது பிறந்த...

மன விலங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 10,714

 கனவுகளின் மகிழ்ச்சியை விட, கனவுகளின் நம்பிக்கையை விட, கனவுகளின் வலி சிலருக்குப் பிடித்திருக்கிறது. என் குரோம்பேட்டை நாட்களின் அதிகம் பழகாத...

மகிழ்ச்சி எந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 8,942

 மாடியிலிருந்து லியோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலர் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள். தெரிந்த முகங்களிடையே...

சுபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 8,471

 “நெனச்ச காரியம் நடக்கலே ராணி” என்று சலித்தபடி உள்ளே நுழைந்தக் கணவரை வருத்தத்துடன் பார்த்தாள் காவிரி. “பாத்துங்க.. தலை இடிச்சுக்கும்.....

பாலுவின் கோடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 8,557

 பம்மலில் நாங்கள் புது வீடு கட்டிக் கொண்டிருந்தக் காலம். என் தாத்தா ‘நிறைய வீடு கட்டியிருக்கிறேன் பேர்வழி’ என்று தனக்குத்...

குதிரைக்கு ஏன் கொம்பில்லை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 7,888

 இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும் தர்மிஷ்டராகவும் இருந்து, இகத்தில்...

ஊனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 11,447

 சாதாரண நிகழ்வுகள் சில சமயம் எதிர்பாராத உருக்கொண்டு, பேரழிவுக் காரணிகளாவதைக் கவனித்திருக்கிறேன். சோம்பலா.. திமிரா.. தனக்குத் தெரியாததில்லை என்ற ஆணவமா.....

சோட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,662

 உறக்கம் விலகி விழித்தேன். அருகே கடிகாரம் ஆயிரத்து நூற்றுப்பதினொன்று என்றது. அலாரம் வைத்த, கைக்கடக்கமான டிஜிடல் கடிகாரம். என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்!...

தந்தைசொல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,946

 “அப்பா.. நீயும் அம்மாவும் திடீர்னு செத்துப் போயிட்டா எங்க கதி என்ன ஆகும்?” இரவின் தனிமையில் கார் ஓட்டிக் கொண்டிருந்த...