கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

தப்புத் தப்பாய் ஒரு கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 12,861

 ஆபீஸ் ப்யூன் மாணிக்கம் வீட்டைத்தேடி வந்து ஒரு சின்ன குறிப்புச் சீட்டை என்னிடம் நீட்டிய போது விடியற்காலை ஐந்து மணி....

ஐய்.. என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 14,023

 மதனுக்கு நாளைய பொழுதை நினைக்கும் போதே சிலிர்த்தது. மனசுக்குள் குதூகலம் எட்டிபார்த்தது, ‘ம்..எத்தனை நாள் இதற்காக காத்திருந்தேன்? இப்படி ஒரு...

இது நிஜமா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 10,553

 நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சுந்தருக்கு தூக்கம் தொலைந்தது. நாக்கு வறண்டது தண்ணீர் குடிக்கலாம் என்று கதவை திறந்தான். தாத்தா...

பட்டாம் பூச்சிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 10,174

 விடிந்து வெளிச்சம் பரவியது கூட தெரியாமல் அசந்து விட்டிருக்கிறோமே என்று சுசீலா பதட்டுத்துடன் எழ, “ என்னமா பசங்கதான் இல்லியே.....

இருளாகும் வெளிச்சங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 13,034

 சாப்பிட்டுவிட்டு, அப்படியே முகத்தைக் கழுவி, பொட்டு வைத்துக்கொண்டு புறப்பட்டாள். மட்டை எடுக்கப் போகும்போது நல்ல புடவையெல்லாம் கட்டிக்கொள்ள முடியாது. ஆனால்,...

தின்று தீர்க்கும் இருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 12,369

 கையில் பத்து ரூபாய்தான் இருந்தது. ஆனால், அவள் முடிவு செய்துவிட்டுத்தான் வந்திருந்தாள். ஊருக்குப் போய்விட வேண்டும். ஊருக்குப் போயேத் தீரவேண்டும்....

கைக்கு எட்டிய தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 11,229

 அதிகாரிக்குரிய நாற்காலியில் உட்காராமல் தட்டச்சருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டியின் மீது ரகு உட்கார்ந்திருந்தான். தட்டச்சர் வாசு முதலில் தட்டச்சு செய்யவேண்டிய...

மூன்று பெருமூச்சுகளும் ஒரு சேனலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 13,867

 புதுத்துணி வாங்குவதற்காக தி.நகருக்குப்போய் நாயா பேயா லோல்பட்டு திரும்பினால்தான் அம்மா உள்ளிட்ட மூவர் கமிட்டிக்கு தீபாவளி தீபாவளியாகவே இருக்குமாம். அதனால்...

முகக் கோலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 12,271

 “முகூர்த்தநாள் என்பதால் பஸ்ஸெல்லாம் ஒரே கூட்டமா வருது. என்னால பஸ்ல ஏறவே முடியல்ல, கொஞ்சம் வந்து அழைச்சுட்டுப் போயிடுங்களேன்” என்று...

கல்லட்டியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 13,494

 (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) துகிலுரித்த மரங்களின் நிர்வாண அழகை ரசித்தது...