கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

463 கதைகள் கிடைத்துள்ளன.

கெளசிக கோத்திரம் வந்த கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 20,025

  இந்திரனுக்கு சமமான புத்திரன் ஒருவன் தனக்குப் பிறக்க வேண் டும்’ என்பதற்காக தவம் இருந்தான் சாம்பன் என்ற மன்னன்....

சீதையாக வந்த பார்வதிதேவி!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,979

  பூலோக சஞ்சாரம் செய்யப் புறப் பட்டார் சிவனார். உடன் வருமாறு தேவியையும் அழைத்தார். ”ஸ்வாமி, தாங்கள் உபதேசித்த ஸ்ரீவிஷ்ணு...

இந்திரன் வியந்த கர்ணன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 27,878

  பாரத தேசத்தில் பல வள்ளல் பெருமக்கள் தோன்றியிருந்தாலும், கர்ணனுக்கு ஈடானவர்கள் வேறு எவரும் இல்லை. கௌரவர் களில் மூத்தவனான...

பாண்டுரங்கனின் திருவிளையாடல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 16,462

  விஜயநகரப் பேரரசை, ராம் ராயர் என்ற மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு முறை, படை-பரிவாரங்களுடன் பண்டரிபுரம் கோயிலுக்குச்...

எண்ணெய் தேய்ப்பவன் ‘குரு’ வாக ஆன கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 15,246

  அவந்திபுரம் எனும் ஊரில் வாழ்ந்தவன் சேனா; கிருஷ்ண பக்தி யில் சிறந்தவன். அரண்மனையில் பணி புரிந்த சேனா… மன்னரின்...

பகலை இரவாக்கிய பதிவிரதையின் கற்பு!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 13,255

  அத்திரி மற்றும் வசிஷ்ட முனிவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கௌசிக முனிவர். இவரின் மனைவி சைப்யை, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’...

ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,355

  சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக...

பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 15,177

  முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா...

மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,279

  இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?’ – தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு...

குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 14,299

  பரந்தாமனின் பெருமிதம் ‘உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர்...