கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

349 கதைகள் கிடைத்துள்ளன.

கைகேயி பிறந்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 12,544

 கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்!...

இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 9,630

 ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை இழந்த...

அறிவுரை சொன்ன பறவை!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 8,771

 மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான்....

சாதுவாக மாறிய ராட்சசன்

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,491

 புத்தர் காலத்தில் அங்குலிமாலன் என்ற ஒரு ராட்சசன் இருந்தான். ‘தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரைக் கொல்வது’ என்பது அவனது குறிக்கோள்....

பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,159

 பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர் கோயில்...

சருகினாலும் உண்டு பயன்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,281

 குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, “குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம். என்ன...

யார் உண்மையான சீடன்?

கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 8,289

 புத்த பகவான் முதிய வயதில் கந்தகுடி என்ற இடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் ஏராளமான சீடர்கள் இருந்தனர். ஆனால், எவரையும் அவர்...

ஆதிசங்கரரும் சிவபெருமானும்!

கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 8,197

 காசியில் இருந்த ஆதிசங்கரர் ஒரு நாள் சீடர்களு டன் கங்கைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சண்டாளன் நான்கு நாய்களுடன்...

சிவனை சினப்படுத்திய சிவபக்தன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 21,560

 புலத்தியனின் பேரனும் விஸ்ரவசுவின் மகனுமான ராவணன், சிவ பக்தியில் உயர்ந்தவனாகப் போற்றப்படுபவன். பிரம்மனின் வழிவந்த வேதநெறியாளனான ராவணன், தனது சீரிய...