கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

464 கதைகள் கிடைத்துள்ளன.

பீஷ்மர் சொன்ன கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 32,177

  தாயா? தந்தையா? சிந்தித்து செயல்பட்ட சிரகாரி! ‘பதறாத காரியம் சிதறாது’ என்பது முன்னோர் வாக்கு. ஆனால் இன்றைய உலகில்,...

வெற்றிக்கு வழி!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 26,554

  மகாபாரதக் கதை எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் கோட்டை...

அகங்காரம் தீர்த்தான் ஐந்துகரத்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 28,894

  அருகம்புல்லின் அற்புதம்! வளங்கள் நிறைந்த மிதிலா தேசம். ஜனகனின் அரண்மனை! அவைக்குள் நுழைந்த நாரதரை வணங்கி வரவேற்றனர் அமைச்சர்கள்....

குருவாயூரில் சிரிக்கும் குழந்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 22,937

  குருவாயூர் கோயில் சந்நிதி! கண்ணனின் பெருமைகளை விவரித்தார் பாகவதர். ஸ்லோகங்களை உச்சரிக்கும் பாங்கு, கிருஷ்ணர் மீதான ஈடுபாடு, இசைப்...

அம்பிகை தந்த அயோத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 22,852

  பரமனின் பாதியாய், அனைவருக்கும் அன்னையாய் அருள் பாலிக்கும் சக்தியவளின் அருள் சுரக்கும் அற்புத மாதம் ஆடி. இந்த மாதத்தில்...

அடியார்க்கு அடியார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 24,039

  கலிக்காம நாயனார் திருநட்சத்திரம் : ஜூலை 14 அந்த சேதியைக் கேட்டதும்… அரளி தோய்த்த குறுவாளை நெஞ்சில் பாய்ச்சியதுபோல்...

காரைக்கால் அம்மையாருக்கு கயிலாய வரவேற்பு!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 16,560

  இறவாத அன்பு வேண்டும்… பிறவாமை வேண்டும்… பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும்!” _ சிரம் தாழ்த்தி கரம்...

தருமபுத்திரர் சொன்ன பொய்!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 11,693

  அதிர்ந்து நின்றார் யுதிஷ்டிரர். மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்த கூபம், கிருமி போஜனம் முதலான நரகக் காட்சிகளைக்...

சோதிக்க வந்த ஜோதிசொரூபன்!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 10,110

  அமர்நீதி நாயனார் திருநட்சத்திரம் – ஜூன்:28 கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருநல்லூர். முன் னொரு காலத்தில் இங்கு வசித்த...

இதுவல்லவோ குருபக்தி!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 10,971

  வியாக்ரபாதரின் மகன் உபமன்யு; இவன், வசிஷ்டரின் தங்கை மகனும்கூட! குருகுலத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் உபமன்யுவை...