கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

351 கதைகள் கிடைத்துள்ளன.

நாரதருக்கு மீன் உணர்த்திய பாடம்!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,331

 ஒரு முறை நாரதர், பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்தத் துக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதற்கான...

வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 15,372

 வட தேசத்தில் கௌதமன் எனும் ஏழை அந்தணன் ஒருவன், ஒழுக்கமற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தவறான செயல்களில் பணம்...

அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்த கதை!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 11,939

 சுவேதகி எனும் மன்னன், யாகங்கள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். தன் வாழ்நாள் முழுவதையும் யாகம் செய்வதற்கே அர்ப்பணித்திருந்தான். தொடர்ந்து...

ஏழைக்கு இரங்குபவனே உண்மையான பக்தன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 11,619

 மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவன், தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான்....

கடைத்தேற்ற உதவும் கர்ம யோகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 15,113

 வினைப்பயன் காரணமாக நரக லோகத்தில் கஷ்டப்படுபவர்களையும், துர்மரணம் ஏற்பட்டு முக்தி அடையாமல் அல்லாடுபவர்களையும் கடைத்தேற்ற பகவத் கீதையின் கர்ம யோகம்...

குருவாயூரப்பா… அருள் புரிவாயப்பா!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,224

 அடியவருக்கும் அடியவன் ஆனவன் ஆண்டவன். நாராயண பட்டத்ரி, பில்வமங்களர் மற்றும் குரூரம்மை ஆகியோரின் வாழ்வில் ஸ்ரீகுருவாயூரப்பன் நிகழ்த்திய அருளாடல்கள் இதை...

ஏழை பக்தனுக்கு… பொன்னை அள்ளிக் கொடுத்த பெருமாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 16,995

 காஞ்சி- ஸ்ரீஅத்திவரதரின் அருளால், வேகவதி நதிக்கரையில் புதையல் பெற்று, சோழப் பேரரசனிடம் இருந்து சிறை மீண்டவர் திருமங்கை ஆழ்வார்! இவருக்கு...

ஏன் நிறைய கடவுள்கள்?

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 40,942

 பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே...

கெளசிக கோத்திரம் வந்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 19,641

 இந்திரனுக்கு சமமான புத்திரன் ஒருவன் தனக்குப் பிறக்க வேண் டும்’ என்பதற்காக தவம் இருந்தான் சாம்பன் என்ற மன்னன். சாம்பனின்...

சீதையாக வந்த பார்வதிதேவி!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,767

 பூலோக சஞ்சாரம் செய்யப் புறப் பட்டார் சிவனார். உடன் வருமாறு தேவியையும் அழைத்தார். ”ஸ்வாமி, தாங்கள் உபதேசித்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர...