கதைத்தொகுப்பு: தினகரன் (இந்தியா)

தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் மருமகனுமான கே.பி.கந்தசாமியால் தொடங்கப்பட்டது. பின்னர் 2005ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனான கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமம் இதனை விலைக்கு வாங்கி, நடத்தத் தொடங்கியது.

11 கதைகள் கிடைத்துள்ளன.

தலைப்பாகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 7,616

 (2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பராபர பரம்பெருளாய், ஒரு கடலே, முக்கடலாய்,...

சிறு வழிப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 10,079

 (2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாளில் ஒரு பங்கு, பேருந்துக்கு காத்து...

சென்றது மீளாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 11,715

 ஐந்து வயதுடைய ஒரு ஏழை சிறுவன் அவன் பெயர் ஆதித்தன். அம்மாவின் பெயர் சாந்தி, ஆதித்தன் துரு துருவென்று இருப்பான்....

காவலாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 8,908

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  கொள்ளை இருட்டு கொள்ளையர்களே வேட்டைக்கு வரத்தயங்கும்...

நட்பே! உன் அன்பிற்கு நன்றி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 15,475

 மதியழகி, அம்மா, அப்பா, என்று அழகான சிறு குடும்பம் மதியழகியை சுருக்கமாக மதி என்று அழைப்பார்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த...

கலவரப் போதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 14,316

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தமிழக அரசின் இ.ஆ.ப. அதிகாரி உக்கம்சிங்,...

தோகை விரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 22,984

 “இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார். அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே...

நீலவேணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 81,743

 ஆசையே துன்பத்துக்கு காரணம் என்கிற தத்துவத்தை எல்லாம் விடுங்கள். ஏனோ தெரியவில்லை. என்னைப் பார்த்ததுமே அடைந்துவிட வேண்டும் என்றுதான் எல்லா...

மகிழ்ச்சி

கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 18,216

 “”அப்பொழுது நீ மகிழ்ச்சியாயிருக்கிறாய் என்று சொல்லு” என்றான் வித்யாசாகர். “”ஆமாம்” என்றேன் நான். அவன் தன்னுடைய கனத்த வலது கையால்...

தாயுமானவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 25,540

 1 சித்திக்கு நாளை வளைகாப்பாம் சித்தி பாட்டியும், அப்பா பாட்டியும் பேசுவது என் காதில் விழுந்தது. அதோடு சித்தியும் அப்பாவும்...