கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

வீட்டில் உள்ள பொருள் யாருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,051

 ஒரு சிற்றூரில் இருந்த விவசாயி, தன்னுடைய வீட்டை, பக்கத்து ஊரில் வசித்த விவசாயிக்கு விற்றார். அந்த வீட்டை விலைக்கு வாங்கிய...

நன்றி இல்லாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,055

 இளவரசன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். ஒரு மானைத் துரத்திக் கொண்டு வெகு தொலைவு சென்று விட்டான். அவனுக்குத் துணையாக...

ஏமாந்த ஓநாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,062

 ஒரு கிராமத்தில் பசியோடு அலைந்து கொண்டிருந்தது ஓர் ஓநாய். உணவு எதுவும் கிடைக்கவில்லை. கிராமத்தின் கோடியிலிருந்த குடிசைக்கு அருகில் வந்து...

பொய் சொன்ன வியாபாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,759

 வியாபாரி ஒருவன் பயணம் செல்லும்போது, தன்னுடைய பணப்பையை இழந்து விட்டான். தன்னுடைய பணப்பையில் இரண்டாயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும், அதைக் கண்டுபிடித்துக்...

சிறுவனின் புத்திசாலித்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,148

 ஒரு கிராமத்தில் புரோகிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குப் பூர்வீகமாக சிறிது நிலம் இருந்தது. அந்த நிலத்துக்கு வரி செலுத்த...

யானையை ஏமாற்றிய நரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,110

 ஒரு காட்டில் பல நரிகள் வசித்தன. அவை தின்பதற்கு சின்னஞ்சிறு விலங்குகளும், பறவைகளும் கிடைக்கவில்லை. நரிகள் பட்டினியால் வாடின. கிழட்டு...

கிராமவாசியின் பெருந்தன்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,126

 கிராமத்திலே படித்து, பட்டணத்தில் வேலையில் இருந்தான் ஒருவன். அவன் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்னே இறந்து விட்டனர். அவனுக்கு வீடும்...

ஆட்சியாளரின் பிரச்சார தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,725

 ஒரு கிராமத்தில் மரம் நடு விழாவுக்காக அரசு விழா ஏற்பாடாகி இருந்தது. அரசு அதிகாரிகள் தடபுடலாக அங்கும் இங்கும் போய்...

இரண்டுக்கு ஒன்று இலவசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,181

 இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு திருப்பதிக்குச் சென்று மொட்டை போட்டு வருமாறு கணவனிடம் சொன்னாள் மனைவி. “நான் வந்தால் செலவு...

எல்லோருக்குமே ‘பேப்பே’ தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,447

 செட்டியார் ஒருவர் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தார் கரும்புகளையும், நெல்லையும் கொள்முதல் செய்தார். ஆலைகளுக்கு மாட்டு வண்டியில் ஏற்றி...