கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1601 கதைகள் கிடைத்துள்ளன.

விளக்கின் இருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 9,672

 இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன. “I...

எங்கிருந்தோ வந்தாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 18,371

 சுந்தரும் மீனாவும் சாங்கி ஏர் போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு, பத்து நாட்களுக்குப் பிறகு...

எமிலி மெடில்டா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 35,217

 முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்…. அது ஒரு சனிக்கிழமை…....

முளைவிட்ட விதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 15,321

 மொத்தமாக இன்றே கருமேகங்களை சுத்தமாக்கிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருந்த வானம். கருமை நிறத்தை குறைத்தே தீருவேன் என்று...

நாஸர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 14,212

 வடக்கு லண்டன்;: 2000 வானத்தைப் பொத்துக் கொண்டு மழை கொட்டிக் கொண்டிருந்தது.காலணிகள் நனைந்து சதக் பொதக் என்று சப்தம் போட்டன....

கண்மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 18,345

 “ப்ளீஸ்மா. எனக்காக” என்றாள். “”ம்ம்” என்றேன். அவள் கை என் கைக்குள்ளும், என் கை அவள் கைக்குள்ளும் மாறிக் கொண்டிருந்தது....

வீட்டுப்புழுவல்ல கூட்டுப்புழுவல்ல…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 30,784

 காலையில் எழும்போதே நல்ல தலைவலி. ‘இன்று வேலைகள் அதிகம். எப்படி சமாளிக்கப் போகிறோம்?’ என்ற அயர்ச்சி வந்தது. “என்ன ராதா…...

மனிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 14,292

 இரவு மணி பதினொன்றரை. குர்லா-கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயில் சின்ன சின்ன ரயில் நிலையங்களைக் கடந்து அதி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ரயிலில்...

அவுலவுலே… அவுலவுலே…

கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 15,086

 “”அவுலவுலே…” “”அவுலவுலே…..” அந்த வாரத்து இதழில் ஆயன் கடிதங்கள் நூல் பற்றிய மதிப்புரையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த சந்திரனின் கவனத்தை...

நெருப்பு நாக்குகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 16,056

 வெகுநாட்களுக்குப் பிறகு… அதிகாலையில் மெதுவாக எழுந்து விடியலின் அழகை ரசிக்க நேரம் கிடைத்திருக்கிறது ராதாவுக்கு. மெல்ல உடலை நெளித்து சோம்பல்...